அப்பனே அப்பனே பிள்ளையார் அப்பனே அட அப்பனே அப்பனே பிள்ளையார் அப்பனே போடவா தோப்புகரணம் போடவா
Printable View
அப்பனே அப்பனே பிள்ளையார் அப்பனே அட அப்பனே அப்பனே பிள்ளையார் அப்பனே போடவா தோப்புகரணம் போடவா
புள்ளையாரு கோவிலுக்குப் பொழுதிருக்க வந்திருக்கும்
புள்ளை யாரு இந்தப் பிள்ளை யாரு
நிலா இரண்டும் வெள்ளை நிலா அலைபோலவே விளையாடுமே சுகம்
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா அலைபோலவே விளையாடுமே சுகம்
சுகம் சுகம் மழை தரும் தரும்
இதம் இதம் மனம் பெறும் பெறும்
மழைக் கால மேகம் ஒன்று மடி ஊஞ்சல் ஆடியது இதற்காக தானே அன்று ஒரு ஜீவன் வாடியது
ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான்
ஓயாமல் இசைக்கின்றது
உன் கண்ணில் நீர் வழிந்தால். என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது
அதன் பேர் என்னவென கேட்டேன்
பூப்பூக்கும் ஓசை
அதை கேட்கத்தான் ஆசை
புல் விாியும் ஓசை
அதை கேட்கத்தான் ஆசை
ஆசை நெஞ்சே நீ பாடு அண்ணன் வந்தான் தாய் வீடு
நெஞ்சே உன் ஆசை என்ன நீ நினைத்தால் ஆகாததென்ன
நீ நினைத்தால் இந்நேரத்திலே ஏதேதோ நடக்கும்
நடக்கும் என்பார் நடக்காது நடக்காதென்பார் நடந்துவிடும் கிடைக்கும் என்பார் கிடைக்காது
What word can I use to sing the next PP?
Only என்பார் & கிடைக்கும்
நடக்கும் என்பார் நடக்காது
நடக்காதென்பார்
நடந்துவிடும்
நடக்கும் என்பார் நடக்காது
தொடுத்த பந்தல்
பந்தல் இருந்தால் கொடி படரும்
பாலம் அமைந்தால் வழி தொடரும்
கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே… எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே
நானே இந்திரன் நானே சந்திரன்
பொறந்த ஊருக்குள்ள சூரியனை போல் சுத்தி வருவேன்
சந்திரனை தொட்டது யார் ஆம்ஸ்ட்ராங்கா அடி ஆம்ஸ்ட்ராங்கா சத்தியமாய் தொட்டது யார் நான் தானே அடி நான் தானே
சத்தியமா நான் சொல்லுறேன்டி உன் பார்வை ஆள தூக்குதடி
பத்தியமா நானும் பாத்துக்குறேன் உனக்காக வாழ்க்கைய வாழ்ந்தபடி
உனக்காக எல்லாம் உனக்காக இந்த உடலும் உயிரும் ஒட்டியிருப்பது உனக்காக
உடலும் இந்த உயிரும் உனக்கே அர்ப்பணம்
உலகம் நம்மை எழுதும் கவிதை சாசனம்
கவிதையே தெரியுமா? என் கனவு நீதானடி இதயமே தெரியுமா? உனக்காகவே நானடி இமை மூட மறுக்கின்றதே
இமை தூதனே இமை தூதனே நீ பார்த்தல் நெஞ்சில் பனிக்காலம்
இதழ் தோழனே இதழ் தோழனே உயிர்ப்பேசும்போழுது இசைக்காலம்
தோழா தோழா கனவு தோழா தோழா தோழா தோள் கொடு கொஞ்சம் சாஞ்சுக்கணும் நட்ப பத்தி நாமும் பேசி தீர்த்துக்கணும்
கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல
விழி ஓரங்கள் மிக சூடாக எதிர்பாராமல் சில நாளாக
விழியிலே என் விழியிலே கனவுகள் கலைந்ததே உயிரிலே நினைவுகள் தழும்புதே கன்னங்களில் கண்ணீர்
கனவுகளே ஆயிரம் கனவுகளே
காதல் தேவனின் தூதர்களே
என் கண்மணியை இங்கு வரச் சொல்லுங்கள்
கண்மணியே காதல் என்பது கற்பனையோ காவியமோ கண் வரைந்த ஓவியமோ எத்தனை எத்தனை இன்பங்கள்
எத்தனை மணிக்கு என்ன வர சொன்னடி
இப்ப எத்தனை மணிக்கு நீ வந்திருக்கடி
I am not joking... it's a real song
https://www.youtube.com/watch?v=r9131Q8_svE
lol
வரவேண்டும்
வாழ்க்கையில் வசந்தம்
அது தரவேண்டும்
வளர் காதல் இன்பம்
வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்
புது முகமான மலர்களே நீங்கள்
நதி தனில் ஆடி கவி பல பாடி
நதியோரம் நீயும் ஒரு நாணல் என்று நூலிடை என்னிடம் சொல்ல. நான் அந்த ஆனந்தம் என் சொல்ல
நாணல் பூவாய் நானும் வளைந்தடா
மூங்கில் தேகம் மூச்சில் இசைந்தடா
மூங்கில் காடுகளே வண்டு முனகும் பாடல்களே
வண்டொன்று வந்தது வாவென்று சொன்னது
என்னென்று நானும் கேட்டேன் கண்ணென்று சொன்னது
சொன்னது
நீதானா சொல் சொல்
சொல் என்னுயிரே
சம்மதம்
தானா
ஏன் ஏன் ஏன்
என்னுயிரே
ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு
மயக்கம் எனது தாயகம் மௌனம் எனது தாய்மொழி