http://i26.tinypic.com/wja1k8.jpg
காவியத் தாயின் இளைய மகன்
காதல் பெண்களின் பெருந்தலைவன்
பாமர ஜாதியில் தனி மனிதன்
நான் படைப்பதனால் என் பேர் இறைவன்
மானிட ஜாதியை ஆட்டி வைப்பேன் - அவர்
மாண்டு விட்டால் அதை பாடி வைப்பேன்
..
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை - எந்த
நிலையிலும் எனக்கு மரணமில்லை...
---- என்ன சத்தியமான தீர்க்க தரிசனமான வார்த்தைகள்...
இன்று மட்டுமல்ல, என்றும் உன்னை நினைவு கூர்வோம்...
http://www.youtube.com/watch?v=Mh81OFft2Ng