இசையின் மழையிலே
எந்தன் இதயம் நனையவே...
Printable View
இசையின் மழையிலே
எந்தன் இதயம் நனையவே...
mazhaiye mazhaiye ilamai muzhudhum nanaiyum varaiyil vaa
பொன்வானம் பன்னீர் தூவுது இன்னேரம்
பல எண்ணம் ஓடுது வண்ணம் மாறுது கண்ணோரம்
என் வாசல் ஹே வரவேற்கும் அந்நேரம்
பொன் சொர்க்கம் ஹே அரங்கேறும் கண்ணோரம்...
கண்ணோரம் காதல் வந்தால் உள்ளுரத்தித்திப்பாகும்
வேறொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்
இது போதும் எனக்கு இது போதுமே
வேறேன்ன வேணும்...
வேறென்ன வேண்டும் உன்னைத் தவிர
இங்கு வேறேதும் இல்லை பெண்ணைத் தவிர
aaNenna poNenna elaam or inam dhaan
இரண்டும் ஒன்றோடு ஒன்று...
இரண்டில் ஒன்று நீ என்னிடம் சொல்லு
என்னை விட்டால் வேறு யாரு உன்னைத் தொடுவார்