காவேரி ஓரம் கவி சொன்ன காதல்
கதை சொல்லி நான் பாடவா? - உள்ளம்
அலைமோதும் நிலை கூறவா? - அந்தக்
கனிவான பாடல் முடிவாகும் முன்னே
கனவான கதை கூறவா? - பொங்கும்
விழி நீரை அணை போடவா?
Printable View
காவேரி ஓரம் கவி சொன்ன காதல்
கதை சொல்லி நான் பாடவா? - உள்ளம்
அலைமோதும் நிலை கூறவா? - அந்தக்
கனிவான பாடல் முடிவாகும் முன்னே
கனவான கதை கூறவா? - பொங்கும்
விழி நீரை அணை போடவா?
விழிகளின் அருகினில் வானம்
வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்
இது ஐந்து புலன்களின் ஏக்கம்
Sent from my SM-G935F using Tapatalk
தொலைதூர தொலைதூர நிலவே தொடுவேனா தொடுவேனா
கொலைகார கொலைகார கனவே விடுவேனா விடுவேனா
காட்டுத்தனமாய் செய்த காதல் கலைந்து விடுமா
அசுரத்தனமாய் வந்த ஆசை அடங்கி விடுமா
போய்விடு போய்விடு விலகிடு விலகிடு பெண்ணே
nilave nilave aada vaa nee anbudane odi vaa
malaraa arumbin ezhil mevum maragatha maNiyudan aada vaa
Hi Raj-ji! eppadi irukkInga?
arumbaagi mottaagi pUvaagi
pU pOla ponnaana pUvaayi
hi rc priya rajrajsir nov uv epdi irukkeenga sowkiyamaa.
மொட்டு விட்ட வாசனை மல்லி
வாங்கி வந்தேன் ஆசையில் அள்ளி
aasai kiLiye kobamaa arugil varavum naaNamaa
aasai irundhaal podhumaa......
nallaa irukken RC,chinnakkaNNan ! :).
RC: kuzhandhaigal eppadi irukkaanga?
அருகில் வந்தாள் உருகி நின்றாள் அன்பு தந்தாளே
அமைதி இல்லா வாழ்வு தந்தே எங்கு சென்றாளோ
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
Sent from my SM-G935F using Tapatalk