ஆனாலும் இந்த மயக்கம்
ஆகாது நெஞ்சே உனக்கு
போனாலும் நின்னு சிரிக்கும்
Printable View
ஆனாலும் இந்த மயக்கம்
ஆகாது நெஞ்சே உனக்கு
போனாலும் நின்னு சிரிக்கும்
உன் சிரிப்பு அது புன் சிரிப்பு
இதயத்தின் உயிர்த் துடிப்பு
பருவத்தின் எதிரொலிப்பு
உனைக் கண்ட ரதி முகத்தில்
ஏனோ திகைப்பு
ஐ என்றால் அது கடவுள் என்றால்
அந்த கடவுளின் துகள் அவள்தானா
ஹையோ என திகைக்கும்
ஐ என வியக்கும்
எந்த பூவிலிருந்து
வந்ததிந்த தேனோ
என்று எண்ணி வியக்கும்
இதழ் அழகு
அந்தியிலே வானம்
சிவந்ததை போலே
கன்னம் எங்கும் தோன்றும்
வெட்கம்...
pothi vachcha malligai mottu poothiruchu ‘vetkathai’ vittu
pesi pesi raasi aanadhe maaman......
வெளக்கு வச்ச நேரத்திலே மாமன் வந்தான்
மறைஞ்சு நின்னு பார்க்கையிலே தாகம்...
endru thaNiyum indha suthanthira thaagam
endru madiyum indha adimaiyin moham
மாலை மங்கும் நேரம்
ஒரு மோகம் கண்ணின் ஒரம்
உன்னை பார்த்து கொண்டே நின்றாலும்
போதும் என்று தோன்றும்
காலை வந்தால் என்ன
வெயில் எட்டி பார்த்தால் என்ன
கடிகாரம்...
மணி காட்டும் கடிகாரம்
தரும் வாடை அறிந்தோம்
உடைமாற்றும் இடைவேளை
அதன் பின்பே உணர்ந்தோம்
மறுவார்த்தை பேசாதே
மடி மீது நீ தூங்கிடு
இமை போல நான் காக்க
தீயில் விழுந்த தேனா
இவன் தீயில் வழிந்த தேனா
தாயை காக்கும் மகனா
இல்லை தாயுமானவனா
மழையின் நீர் வாங்கி
மலையே அழுவது போல்
தாயின் உயிர்த் தாங்கி
தனையன் அழுவானா