அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்
பந்தம் என்பது சிலந்தி வலை பாசம் என்பது பெரும் கவலை
Printable View
அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்
பந்தம் என்பது சிலந்தி வலை பாசம் என்பது பெரும் கவலை
எத்தனை அழகு கொட்டிக்கிடக்குது
எப்படி மனசை தட்டிப்பறிக்குது
அம்மம்மா உடலெங்கும் சிலிர்க்குது
அங்கங்கே இளமையும் துடிக்குது
Good evening Priya... a special song for you...
எப்படி எப்படி சமைஞ்சது எப்படி
சக்கரைவள்ளி கிழங்கு மாமா சமைஞ்சது இப்படி
முந்தாநாளு வானம் மாமா தூறல் போடும் நேரம்
ஊதாப்பூவு போல பூத்து உக்காந்தேனே ஓரம்
Hello NOV! :)
I dislike that song! :mad:
பூத்து பூத்து குலுங்குதடி பூவு
அதப் பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு
மத்தாளம் தான் கொட்டும் புது குத்தாலம்தான்
ஒரு அச்சாரந்தான் வெக்காமலே ஹோய்
புது மச்சான் வந்தான் மச்சான் வந்தான் ஹோய்
NOV: sevidan kaathula eththini thadava sangu oodhinaalum no effect! :lol:
I many times told you that I just post the songs here and that doesn’t mean that I have to like those songs. For the last time!!:mad:
மந்திர புன்னகை சிந்திடும் மேனகை சந்தன பூங்கொடியோ
இந்திரன் மாளிகை சுந்தர தேவதை சித்திர பைங்கிளியோ
See a good ENT specialist Priya... I am sure RC can suggest
paavam neenga :cry2:
சந்தனம் குங்குமம் கொண்ட தாமரைப்பூ
தேனுண்ட போதையில் திண்டாடுது
தங்கத்தட்டில் வண்ணப்பொட்டு துடிக்கின்றது
ஜாடையில் நாடகம் நடிக்கின்றது