காலத்தை வெல்லும் இன்பக் காதல் வாழ்க
கங்கையும் பாடும் கண்ணனின் கீதம்
கண்ணனின் கீதம் காதல் வேதம்
Printable View
காலத்தை வெல்லும் இன்பக் காதல் வாழ்க
கங்கையும் பாடும் கண்ணனின் கீதம்
கண்ணனின் கீதம் காதல் வேதம்
கங்கை அணிந்தவா
கண்டோர் தொழும் விலாசா
சதங்கை ஆடும் பாத விநோதா
லிங்கேஸ்வரா
நின் தாள் துணை நீ தா
தில்லை அம்பல நடராஜா
செழுமை நாதனே பரமேசா
அல்லல் தீர்த்தாண்டவா
வா வா அமிழ்தானவா...
ஆடிய ஆட்டமென்ன
பேசிய வார்த்தை என்ன
தேடிய செல்வமென்ன
திரண்டதோர் சுற்றமென்ன
கூடுவிட்டு ஆவிபோனால்
கூடவே வருவதென்ன
என்ன சத்தம் இந்த நேரம்
உயிரின் ஒலியா
என்ன சத்தம் இந்த நேரம்
நதியின் ஒலியா
கிளிகள் முத்தம் தருதா
அதனால் சத்தம் வருதா
அடடா...
அடடா இது என்ன இது என்ன
எனக்கொண்ணும் புரியலையே புரியலையே
அடியே எனக்கென்ன எனக்கென்ன
நடந்துச்சு தெரியலையே தெரியலையே
என்ன இது என்ன இது
என்னை கொல்வது
என்னவென்று கேட்பவர்க்கு
என்ன சொல்வது
புதிதாக ஏதோ நிகழ்கின்றது
புரியாமல் நெஞ்சம் நெகிழ்கின்றது
நாடி எங்கும் ஓடியொரு
கோடி மின்னல் கோலமிடுதோ...
புதியதோர் உலகம் செய்வோம்
கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
செய் ஏதாவது செய்
சொல்லாததை செய்
செய்யாததை செய்
செய் கூடாததை செய்
சூடாவது செய் ஏடாகூடம் செய்...
சொல்லாமலே யார் பார்த்தது
நெஞ்சோடுதான் பூ பூத்தது
மழை சுடுகின்றதே அடி அது காதலா
தீ குளிர்கின்றதே அடி இது காதலா
இந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதா
பூ பூத்ததை யார் பார்த்தது
காதல் கூட பூவை போன்றது
மனதிலே உள்ளது
மௌனமே நல்லது
வானம் வேறு நீலம் வேறு
யார் சொன்னது...