Ragavendra and madhu,
Thanks for the links........ paatai kaeka parka romba sandhoshamaga irundhadhu...... sandhoshamana chinna vayasu naatkal.....
Printable View
Ragavendra and madhu,
Thanks for the links........ paatai kaeka parka romba sandhoshamaga irundhadhu...... sandhoshamana chinna vayasu naatkal.....
It's my pleasure and thank you for the compliments, Usha Madam.
நீண்ட நாள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில்...
1979ல் வெளிவந்த தேவதை திரைப்படத்திலிருந்து மிகப் பிரபலமான பாடல், கலீர் கலீர் என ஒலிக்கும் எஸ்.ஜானகியின் குரலில், சாமுவேல் ஜேக்கப் என்கிற ஷ்யாம் அவர்களின் இசையில்...
http://www.youtube.com/watch?v=4NpTH...lcLpnIKC2q3h3A
கலீர் கலீர் பாட்டு அருமை ராகவேந்திரா சார்... நன்றி .
இதோ அதே படத்திலிருந்து மீண்டும் எஸ்.ஜானகியின் குரலில் இன்னொரு அருமையான பாட்டு
( Song picturisation பார்த்து விட்டு யாரையாவது அடிக்க ஆசை வரலாம். அது நியாயம். ஆனா நான் ஜவாப்தாரி இல்லீங்கோ )
http://youtu.be/nVdlxzt_sik
Probably for the first time on internet.
Rare TMS P Susheela duet from the film Valli Deivanai
http://youtu.be/sf-LaLZ3mN4
Music: N.S.Thiagarajan
Thanks a lot Raghavendra sir..
Hope soon we will be able to see other songs like "poothirunthu kathirundhen", "kala chakkara therin", "malargalin raja" from the film..
இதோ இணையத்தில் முதல் முறையாக வீடியோவாக கிடைத்த பாடல்
படம் : புது வெள்ளம்
குரல் : பி.சுசீலா
இசை : M.B.சீனிவாசன்
துளி துளி துளி துளி மழைத்துளி
http://youtu.be/ueI41Mea_FQ
madhu,
Thanks for thuli thuli
மது, "மலர்களின் ராஜா" இனிமையான பாடல். திரை வடிவம் கிடைக்கவில்லை.
ஒலி வடிவம் இதோ:
http://www.youtube.com/watch?v=jev64yvxsRA
பாடியவர்கள்: மல்லிகா, தனசேகர்
பாடல் வரிகள்:
மலர்களின் ராஜா, அழகிய ரோஜா
இளம் மங்கை வாழ்வில், தங்க ராஜ, ராஜா, மகராஜா
காதலின் ராணி, கலை தரும் வாணி
என் இதய வானில் இன்ப ராணி, ராணி மகராணி
ஊறினால் உறவை தேடிடும் நினைவு
பருவ தேரினில் ஆடும் தெய்வத்தின் கனவு
ஆசையின் பாசம் பேசிடும் உரிமை
தன் மானத்தில் விளையும் உலகினில் பெருமை
பூங்கொடி முகத்தில் புன்னகை வெள்ளம்
அமுத தமிழிசை பாடும் கவிதைகள் சொல்லும்
தலைமுறை புகழின் குல நலம் கார்ப்போம்
ஓராயிரம் காலத்து பயிர் வளம் சேர்ப்போம்
பாரத வீரர் மார்பினில் இணையும்
பாவையின் மனமே கனிபோல் கனியும்
வேதங்கள் ஓதி வளர்த்திடும் பேதம்