http://i63.tinypic.com/a1slg6.jpg
Printable View
http://i67.tinypic.com/2ldimtv.jpg
மதுரை மாநகரில் ரூ.1 லட்சத்திற்கு மேல் வசூல் சாதனை புரிந்த மக்கள் தலைவரின் மகத்தான திரைக்காவியங்களின் பட்டியல் .
----------------------------------------------------------------------------------------------------------------
ஆயிரத்தில் ஒருவன் - ரூ. 1,35,000/-
நான் ஆணையிட்டால் - ரூ.1,27,000/-.
எங்க வீட்டு பிள்ளை - ரூ.1,25,000/-.
பல்லாண்டு வாழ்க - ரூ.1,18,000/-. (முதலில் வெளியான தகவல் ரூ.1,10,000/-)
நம்நாடு --- ரூ.1,05,000/-.
விவசாயி --. ரூ.1,03,000/-
தேடி வந்த மாப்பிள்ளை -ரூ.1,01,000/-
தகவல்கள் உதவி : மதுரை பக்தர் திரு.எஸ். குமார் .
ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை.நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை.நம்முடைய மக்கள் திலகம் புரட்சி தலைவர் பொன்மன செம்மல் MGR அவர்கள் நம்மை விட்டு என்றும் எப்போதும் பிரிந்து செல்லவில்லை.அவருடைய உடல் தான் இந்த உலகத்தை விட்டு பிரிந்து சென்றது.அவருடைய உயிர் ஆன்மா அனைத்தும் என்றும் எப்போதும் பல்லாண்டு காலமாக நமக்கு அனைவருக்கும் துணையாக இருந்து நம்மை வழி நடத்தி கொண்டு இருக்கிறது என்பது தான் நிதர்சனமான உண்மையும் கூட.இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்.மூன்று எழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்த பின்னாலும் பேச்சு இருக்கும்.உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்.அந்த ஊருக்குள் எனக்கொரு பேர் இருக்கும். இது தான் எங்களுடைய தமிழக முதலமைச்சர் புரட்சி தலைவர் மக்கள் திலகம் பொன்மன செம்மல் MGR அவர்கள்.எங்களுடைய புரட்சி தலைவர் மக்கள் திலகம் பொன்மன செம்மல் MGR அவர்களை போல மீண்டும் யாரும் இந்த உலகத்தில் பிறக்கவும் இல்லை.பிறக்க போவதுமில்லை.நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் இங்கு ஏழைகள் வேதனைப்பட மாட்டார்.உயிர் உள்ளவரை ஒரு துன்பம் இல்லை.அவர் கண்ணீர் கடலிலே விழ மாட்டார்.நம்முடைய புரட்சி தலைவர் MGR அவர்கள் நம்முடைய தமிழக முதலமைச்சராக இருந்து ஆணையிட்டு அவை எல்லாம் நம்முடைய தமிழ்நாட்டில் நடந்து நம்முடைய தமிழக மக்கள் குறிப்பாக ஏழைகள் எல்லோரும் நம்முடைய தமிழக புரட்சி தலைவர் மக்கள் திலகம் பொன்மன செம்மல் MGR அவர்களின் பொற்கால ஆட்சி காலத்தில் மிகவும் சிறப்பாக வாழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.பிள்ளை கூட்டங்களை பார்க்கையிலே பிஞ்சு மொழிகளை கேட்கையிலே நல்லவர் எல்லாம் நலம் பெறுவார் என்ற நம்பிக்கை பிறக்கிறது.இவர் வர வேண்டும் புகழ் பெற வேண்டும் என்று ஆசை துடிக்கிறது.என்று ஆசை துடிக்கிறது.எந்த நாடு என்ற கேள்வி இல்லை.என்ன ஜாதி என்ற பேதமில்லை.மனிதர்கள் அன்பின் வழி தேடி இங்கு இயற்கையை வணங்குகிறார்.மலை உயர்ந்தது போல் மனம் உயர்ந்ததென்று இவர் வாழ்வில் விளக்குகிறார்.மலையை விட உயர்ந்த மனிதனாக நம்முடைய மக்கள் திலகம் புரட்சி தலைவர் பொன்மன செம்மல் MGR அவர்கள் நம்முடைய அனைவரின் மனதிற்குள் என்றும் எப்போதும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்...... Thanks Friends...
மக்கள் திலகம் மதுரை- சென்ட்ரல் சாதனைகள் சிகரங்கள் பெற்ற வசூல் பிரளயங்கள் தகவல்கள் சூப்பர் சகோதரரே .....
தினமணி -18/11/18
http://i65.tinypic.com/sey3us.jpg
http://i64.tinypic.com/11r3pj4.jpg
பாக்யா வார இதழ் -23/11/18
http://i65.tinypic.com/2dhzn9c.jpg
http://i66.tinypic.com/4jqezc.jpg
http://i67.tinypic.com/1zdodxh.jpg