என்னை தெரிஞ்சா சொல்லாதீங்கோ
கண்டு புடிச்சா நம்பாதீங்கோ
சொந்த ஊரென்ன பேரென்ன கேக்காதீங்கோ
Printable View
என்னை தெரிஞ்சா சொல்லாதீங்கோ
கண்டு புடிச்சா நம்பாதீங்கோ
சொந்த ஊரென்ன பேரென்ன கேக்காதீங்கோ
ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது
நாளெல்லாம் உன் பார்வைதான் இன்பத்தை கூட்டுது
paattu varum paattu varum
unnai paarththu koNdirundhaal
paattu varum
adhai pUnkuyil kUttangaL
பார்த்து பார்த்து நின்றதிலே பார்வை இழந்தேன்
நீ பாடும் மொழி கேட்டதிலே வார்த்தை இழந்தேன்
நீ வெண் மல்லிகை தேன் உன் புன்னகை
மௌனமே காதலின் மாளிகை
உன் பெயரை உச்சரித்துக்கொண்டு
இந்தச்செண்டு முழு நிலவு மேடையில்
கனவு காணுமே இன்று
வெண் முகிலே கொஞ்ச நேரம் நில்லு என் கண்ணீரின் கதை கேட்டு செல்லு
சொன்னதை நீ அவரிடத்தில் சொல்லு இல்லை என்னையேனும் அங்கழைத்துச் செல்லு
கேள்வி கேட்கும் நேரமல்ல இது
தேவை இன்பக்காதல் என்னும் மது
அறிமுகம் ஒரே முகம் என்று
ஆரம்பம் ஆகட்டும் பூஜைகள்
ஆரம்பம் ஆவது பெண்ணுக்குள்ளே
அவன் ஆடி அடங்குவதும் மண்ணுக்குள்ளே
Sent from my SM-G935F using Tapatalk
அவனுக்குத்தான் தெரியும்
ஒரு ஆரம்பமும் அதன் முடிவும்
அட யாருக்கம்மா புரியும்
அவன் வேடிக்கையும் அதன் விளைவும்
ஆரம்பக் காலம் ஒரு பக்க தாளம்
அதுதான் காதல் பண்பாடு
Sent from my SM-G935F using Tapatalk