வாசு சார் எழுதுவதென்றால் எனக்கு அதுதான் முக்கியம்...படிப்பதற்கு மிகவும் எளிமையாகவும் பாந்தமாகவும் அழகாகவும் அதே சமயத்தில் அர்த்தமுள்ளதாகவும் இருக்கும். எனக்கு அவ்வளவு திறமை பத்தாது அவரை போல எழுதுவதற்கு ! அவர் ரத்தம், நாடி, நரம்பு, சதை எல்லாவற்றில்லும் நடிகர் திலகத்தின் உயிர்தான் கலந்திருக்கும்...
பார்த்திபனின் பிராக்ரமத்தை பற்றி அவர் எழுதி நாம் படிக்க கரும்பு தின்ன கூலியா ?