I wish I had time to write more! :(
Printable View
I wish I had time to write more! :(
பூமியே பூமியே பூமழை நான் தூவவா
வானமே வானமே என்னிடம் அதை கேட்பதா
உன் பதில் கீதமே மார்கழி மாதமே ஆகுமே
மார்கழி பனியில் மயங்கிய நிலவில் ஊர்வசி வந்தாள் எனைத் தேடி
கார்க்குழல் தடவி கனி இதழ் பருகி காதலை வளர்த்தேன் இசைப்பாடி
பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம்
இனி வரும் முனிவரும் தடுமாறும் கனிமரம்
ஒரு நாள் இரவு தனிமையில் இருந்தேன்
திருடன் வந்தான் ஒரு திருடன் வந்தான்
உத்தேசம் வயது இருபது இருக்கும்
தனிமையிலே ஒரு ராகம் ஒரு தாளம் உருவாகும்
இனிமையின் கவிதைகள் பிறந்தது
இளமையின் நினைவுகள் பறந்தது
ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ மனதோடு ஊஞ்சல் ஆடுதோ
தினம் உறங்காமல் வாடுதே சுகம் உறவாடத் தேடுதே
ஊஞ்சல் மனம் உலா வரும் நாளில்
உன்னுடனே நிலா வரும் தோளில்
ஓவியம் என்பது பெண்ணானால்
ஓடை மலர்கள் கண்ணானால்
காதலித்தால் என்ன பாவமோ
ஓடை தண்ணீரில் மீனாட ஊதாப்பூவோடு தேனாட
கண்ணில் கஸ்தூரி மானாட வந்தேன் உன்னோடு நானாட