என்னவோ சேதி மனம் பேச என்னும் பேசாது
காதலின் கீதம் இங்கு பாட வரும் பாடாது
ஏழை மனம் காணுவது ஏதேதோ பூங்கனவு
Printable View
என்னவோ சேதி மனம் பேச என்னும் பேசாது
காதலின் கீதம் இங்கு பாட வரும் பாடாது
ஏழை மனம் காணுவது ஏதேதோ பூங்கனவு
sedhi ketto sedhi ketto settan pathiya sedhi ketto
naadi padi maadhu poyi maadi veettu maadhu aayi
மாடி ஏறி வாம்மா டிவி பார்க்கலாம்
ஜோடி சேர்ந்து நாமும் போட்டுப் பார்க்கலாம்
தினம் ராத்திரி ஒரு மாதிரி படம் காட்டுறேன் வாடி
வாம்மா துரையம்மா
இது வங்ககரையம்மா
வணக்கம் சொல்லித்தான்
வரவேற்கும் ஊரம்மா
கட்டவண்டியில் போவோம்
ட்ராமில் ஏரியும் போவோம்
கூவம் படகிலும் போவோம் போலாமா
மகுடி ஊதிட பாம்பு ஆடுதே எம்மா
பெரிய யானை தும்பிக்கை
ஆசிர்வாதங்கள் எம்மா
கோடி அதிசயம் இங்கே
எம்மம்மா…
வங்காள கடலே என்னை உன் ஆசை விடலே
எங்க அக்காளின் மகளே நீ முக்காலும் கெடலே
என்னை மாமான்னு தான் கொஞ்சிடனும் மானே
ஒரு மாமங்கமா காத்திருக்கேன் நானே
எங்க அண்ணன் எங்க அண்ணன்
அன்ப அள்ளி தெளிக்கிறதில் மன்னன்
தங்கை பாசத்தில் அவனைத்தான்
அடிச்சிக்க ஊருல ஆளே கிடையாதே
அன்பு நடமாடும் கலைக்கூடமே
ஆசை மழை மேகமே
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே
கன்னித் தமிழ் மன்றமே
கலைகள் மிகுந்த எங்கள் தமிழ் வாழ்கவே
என்றும் நிலையான மொழியே
உன் புகழ் பாடுவேன் அருமை
Hi All...
un sirippu adhu pun sirippu
idhayaththin uyir thudippu
paruvaththin edhirolippu
unai kaNda radhi mugaththil Eno viyappu
mukathil mukam paarkkalaam viral
nagathil pavaLathin niram paarkkalaam
vaNakkam RC ! :). Psychiatry? He has another stop in medical college ! :). Best wishes.