விரைவில் "பண்பாளன்""பராக்ரமசாலி" பெற்ற தாய் மட்டும் அல்ல பெறாத தாயின் உத்தமபுத்திரன் பார்த்திபன் பற்றிய எனது கருத்துக்கள் !
Printable View
விரைவில் "பண்பாளன்""பராக்ரமசாலி" பெற்ற தாய் மட்டும் அல்ல பெறாத தாயின் உத்தமபுத்திரன் பார்த்திபன் பற்றிய எனது கருத்துக்கள் !
உங்களுடைய நடை நடிகர் திலகத்தின் பல அழகான நடைகளை போல அருமையாக உள்ளது திரு.கோபால் அவர்களே.
அவர் கால்களாலும் நடந்தார் நீங்கள் சொற்களால் மட்டும் நடக்கிறீர்கள்.
உங்கள் அழகு நடைக்கு இந்த அழகு பாடல் பரிசு கோபால் சார் !
http://www.youtube.com/watch?v=q21g7kBJLnA
நண்பர்கள் என்றுமே உதவி என்றால் ஓடி வருவார்கள். அதில் எந்த வித தயக்கமோ சந்தேகமோ இல்லை. அதற்காக இப்படியா..Quote:
voluntary retirement வாங்கிவிட்ட முரளியோ அல்லது ராகவேந்தர் சாரோ விளக்கலாம்.
டியர் கோபால்,
I didn't expect such an arrogant attitude in you. I am very deeply hurt. Your excuse or sorry can not compensate. You are not mending your ways and continue to enjoy hurting other people.
I don't know how Murali Sir takes it. But I can't take it lightly.
இது சுயமரியாதையை பாதிக்கும் விதமான கருத்து. தங்களிடமிருந்து இப்படிப்பட்ட அணுகுமுறையை நான் எதிர்பார்க்கவில்லை.
பல முறை கூறியும் தாங்கள் தங்களுடைய பாணியை - மற்றவர்களை கேவலமாக எழுதுவது, மனம் புண்படும் படி எழுதுவது போன்றவற்றை விடுவதாக தெரியவில்லை.
ஆணவமும் மமதையும் ஒரு மனிதனை எங்கு கொண்டு போய் விடும் என்பதை காலம் தான் உணர்த்தும்.
தங்களுக்காக அனைத்துப் பதிவுகளின் இணைப்புகளையும் நான் ஒன்று விடாமல் இங்கே பதியும் வகையில் ஒழுங்கு படுத்தி வைத்துள்ளேன். இன்னும் சில பதிவுகள் - அதாவது 25 பதிவுகள் வந்தவுடன் மொத்தமாக அந்த இணைப்புகளை கொடுக்கலாம், என்று தாங்கள் கேட்கும் முன்னரே அதற்கான தொகுப்பினை செய்துள்ளேன்.
தங்களுடைய இந்த மாதிரியான தாக்குதல்களும் கிண்டல்களும் எகத்தாளமும் ...
சே....
திரு ராகவேந்திரன் சார்
நானும் இப்பொழுதுதான் பார்த்தேன் திரு.கோபால் சார் பதிவை.
நிச்சயம் அப்படி எழுதியது தவறுதான். மாற்றுக்கருத்து இல்லை. அவர் நய்யாண்டி செய்வதற்கு எழுதினாரா அல்லது தமாஷுக்கு எழுதினாரா அல்லது சீண்டுவதற்கு எழுதினாரா என்று தெரியவில்லை. எதற்கு எழுதினாலும் இந்த இரண்டு வார்த்தைகள் தவிர்த்திருக்கவேண்டிய வார்த்தைகளாகும்.
இனி வரும் காலங்களிலாவது திரு.கோபால் அவர்கள் அஹிம்ச வழியை பின்பற்றுவார் என்று நம்புவோம் !
கட்டபொம்மன் வசனம் தான் நினைவிற்கு வருகிறது " நல்லவர்கள் நினைப்பதொன்று தான் நடப்பதில்லை இந்த நாட்டிலே !
திரியில் ரொம்ப நாள் வராததால் திரியிலிருந்து voluntary retirement என்று கிண்டலடித்ததில் arrogance எங்கே வந்தது என்று விளக்குவீர்களா? முரளிக்கு வக்கீலாக உங்களை நியமித்தாரா? அவர் வந்து பேசட்டும்.சாதாரண நகைச்சுவைக்கும் திமிர்தனத்துக்குமுள்ள வித்யாசம் எல்லோருக்கும் புரியும் சார். சாக்கு எங்கே என்று ஏன் அலைகிறீர்கள்?(டும் டும் டும் பட விவேக் ,மாதவனுக்கு against ஆக இப்படித்தான் மணிவண்ணனிடம் build up கொடுப்பார்.)
தொகுத்ததற்கு மிக்க நன்றி. நண்பர்களை சந்தேகிப்பதையும்,அரசியலையும் விட்டு விடுங்கள் சார். நமக்கு அது ஒத்தே வராது.
இப்படிக்கு தங்களால் மறக்க பட்ட
senior hubber
நிச்சயமாக...நீங்கள் கேட்டு அது இல்லாமலா ? இதோ உங்களுக்காக !
ஸ்டைல் சக்ரவர்த்தியின் மௌனம் கலைகிறது ....மயக்கம் தெளிகிறது !
http://www.youtube.com/watch?v=n7Qzz_2u-bQ
Mr Gopal,
Excellent analysis of Mr Vikraman.
Mr SRS,
awaiting your anlaysis on Mr Parthibhan
Mr Raghavendra Sir & Mr Vasudevan Sir,
After a long struggle today only with great difficulty I am entering our
God's Thread. So much has happened for the past 15 days with great
contributios from all the fans.
Regards