அழைத்தால் வராவிடில் துடிப்பேன்
வளைக்கரம் பிடிப்பேன்
அணைத்தால் தராததை கொடுப்பேன்
பெறாததை பெறுவேன் இது முதல் நாள்
Printable View
அழைத்தால் வராவிடில் துடிப்பேன்
வளைக்கரம் பிடிப்பேன்
அணைத்தால் தராததை கொடுப்பேன்
பெறாததை பெறுவேன் இது முதல் நாள்
அணைக்கும் துணியில் எரிக்கும்
கரங்கள் உனது நேசங்களே
எனக்கு துணைகள் உனது
இல்லை எனது ஸ்வாசங்களே
என் மனது ஒன்றுதான்
உன் மீது ஞாபகம்
வான் நிலவு ஒன்றுதான்
வான் மீது சத்தியம்
un perai ketten thendral thannil naan
kaNdaale aadum nenjam thai thai thai
VaNakkam priya ! :)
Hi Raj! :)
தென்றல் என்னை முத்தமிட்டது
இதழில் இனிக்க இதயம் கொதிக்க
எல்லோரும் பார்க்க
எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்
நான் வாழ யார் பாடுவார்
என் பாடல் நான் பாட பலர் ஆடுவார்
இனி என்னோடு யார் ஆடுவார்
Hi Raj-ji, Priya, Nov-ji
nalam vaazha ennaaLum en vaazhththukkaL
tamizh kURum pallaaNdu en vaarththaigaL
iLavEnil un vaasal vandhaadum
iLamthenRal un mIdhu paN paadum
Hello RC, Priya, nalamaa? saaptacha?
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பல் கோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா
உன் சேவடி செவ்வித் திருக்காப்பு
Dosai dinner aacch, Nov... anga breakfast aacchaa?