-
பெரிய தலைவாழை இலை போட்டு அதில் வகை வகையான அறுசுவை அயிட்டங்களை பரிமாறுவது போல ஒரு சிவாஜிக்கு மூன்று சிவாஜியை அஸ்திரமாக வைத்து சோகம், பாசம்,காதல், நகைச்சுவை என்று விருந்தாகக் கொடுத்து தினற அடித்து இருக்கிறார்கள்,
மூன்று வேடங்களிலும் தோன்றும் போது மூன்றையும் வெவ்வேறு விதங்களில் நடித்துக் காட்டியிருக்கிறார் சிவாஜி, மூன்று என்ன முன்னூற்று எட்டு பாத்திரங்களை கொடுத்து நடிக்கச் சொன்னாலும் சளைக்காமல் சவாலை ஏற்பவராயிற்றே அவர்.
திரிசூலம் ரிலீசன போது ஆனந்த விகடனில் வந்த விமர்சனம்
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...50&oe=59167A13
முகநூலில் இருந்து
-
-
-
-
-
-
-
-
-