OK boss :fishgrin:
வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா மார்பு துடிக்குதடி
காற்றில் கலந்து விட்டாய் கண்ணம்மா கண்கள் கலங்குதடி
பறந்ததேன் மறந்ததேன் எனது உயிரை படித்ததேன் முடித்ததேன் உனது கதையை
Printable View
கதையைக் கேட்டதும் மறந்து விடு
கண்ணீர் வந்தால் துடைத்து விடு
விடு விடு விடு விடு தலைவா இந்த பாட்டுக்கு ஆடாம இருக்க முடியல
விடு விடு விடு விடு தலைவா இந்த பாட்ட பாடாம இருக்க முடியல
இந்த மாமனோட மனசு
மல்லியப்பூ போலே பொன்னானது
இந்த வண்ண மயில் அதனால்
எண்ணியது போலே பூசூடுது
குத்தால குளுமையும் கூடி வருது
சந்தோஷ நெனப்பொரு கோடி வருது
சொல்ல வார்த்தை ஏதும் இல்லை...
குத்தாலம் அருவியிலே குளிச்சதுப் போல் இருக்குதா
மனச மயக்குதா சுகமும் கிடைக்குதா
ஒடம்பு சிலுக்குது உள்ளம் சிரிக்குது
கொட்டும் பனிக் கடலுக்குள்ளே குதிச்சதுபோல் இருக்குது
உள்ளம் ரெண்டும் ஒன்றை ஒன்று
மிஞ்சும் வண்ணம் ஓடும் வேகம்...
வண்ணம் இந்த வஞ்சியின் வண்ணம் நீ விரும்பிய வண்ணம்
நெஞ்சில் அரும்பிய வண்ணம்
அரும்புதிர முத்துதிர அழகு சிரிக்குது
கரும்பு முகம் கண்டவுடன் கவலை பறக்குது
அழகோ அழகு அவள் கண்ணழகு
அவள் போல் இல்லை ஒரு பேரழகு
அழகோ அழகு அவள் பேச்சழகு
அருகில் எரிக்கும் அவள் மூச்சழகு...
arugil vandhaaL urugi nindraaL anbu thandhaaLe
amaidhi illaa vaazhvu thandhe ..........