அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்
பந்தமென்பது சிலந்தி வலை
பாசம் என்பது பெருங்கவலை
Printable View
அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்
பந்தமென்பது சிலந்தி வலை
பாசம் என்பது பெருங்கவலை
எத்தனை மனிதர்கள் உலகத்திலே.. அம்மா
எத்தனை உலகங்கள் இதயத்திலே
அம்மா என்றால் அன்பு அப்பா என்றால் அறிவு
ஆசான் என்றால் கல்வி அவரே உலகில் தெய்வம்
https://scontent-kul1-1.xx.fbcdn.net...81&oe=57A4F796
கல்வியா செல்வமா வீரமா
அன்னையா தந்தையா தெய்வமா
ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா
இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா...
அன்னையின் கருவில் கலையாமல் பிறந்தாயே அப்போதே மனிதா நீ ஜெயித்தாயே
கஷ்டங்கள் தாங்கு வெற்றி உண்டு மேடும் பள்ளம் தானே வாழ்க்கை இங்கு
பிறக்கும் போதும் அழுகின்றாய்
இறக்கும் போதும் அழுகின்றாய்
ஒருநாளேனும் கவலை இல்லாமல்
சிரிக்க மறந்தாய் மானிடனே
அன்னையின் கையில் ஆடுவது இன்பம்
கன்னியின் கையில் சாய்வதும் இன்பம்
தன்னை அறிந்தால் உண்மையில் இன்பம்
தன்னலம் மறந்தால் பெரும்பேரின்பம்…. பெரும் பேரின்பம்
//அன்னை கொண்டுவந்துட்டேன் நவ்.. சந்தோஷமா :) //
:lol:
அன்னையின் அருளே வா வா வா ஆடிப் பெருக்கே வா வா வா
பொன்னிப் புனலே வா வா வா பொங்கும் பாலே வா வா வா
For my friends here....
https://scontent-kul1-1.xx.fbcdn.net...42&oe=57D273A7
வாம்மா துரையம்மா இது வங்ககரையம்மா
வணக்கம் சொல்லித்தான் வரவேற்கும் ஊரம்மா
கட்டவண்டியில் போவோம்
ட்ராமில் ஏரியும் போவோம்
கூவம் படகிலும் போவோம் போலாமா
//ஹையா மீண்டும் அம்மா :) //
:rotfl:
அம்மா என்பது தமிழ் வார்த்தை அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை
அம்மா இல்லாத குழந்தைகட்கும் ஆண்டவன் வழங்கும் அருள் வார்த்தை