காட்டினிலே கூடு கட்டி கூட்டினிலே குருவி ரெண்டு
கூடல் கொஞ்சம் ஊடல் அம்மம்மா என்னம்மா
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
காட்டினிலே கூடு கட்டி கூட்டினிலே குருவி ரெண்டு
கூடல் கொஞ்சம் ஊடல் அம்மம்மா என்னம்மா
Sent from my SM-G935F using Tapatalk
என்னம்மா சௌக்கியமா
எப்படி இருக்குது மனசு
ஏதோ ஒங்க ஞாபகத்தாலே
பொழச்சுக் கெடக்குது உசுரு...
போன உசுரு வந்திருச்சி உன்னை தேடி திருப்பி தந்திருச்சி
இது போல ஒரு நாளே வர வேணா
வேணா வேணா விழுந்திடுவேனா
கண்கள் கண்டால் கவுந்திடுவேனா
ஓரு முறை சிரிக்கிறாய்
என் உயிரினை பறிக்கிறாய்
கண்கள் ரெண்டும் அணுகுண்டா...
மொளச்சு மூணு இலயே விடல
தருவேன் ஒலக அழகி மெடல
வெரலு வெண்டக்கா உன் காது அவரைக்கா
சிரிப்பு கல்கண்டு உன் சிணுங்கல் அணுகுண்டு
விழிகள் கருவண்டு அடி விழுந்தேன்
Sent from my SM-G935F using Tapatalk
எங்கோ தெரியாமல் விழுந்தேன் விழுந்தேன்
ஏதும் புரியாமல் தனியே நடந்தேன்
அருகே ஒரு நேசம் புதிதாய் உணர்ந்தேன்...
ஏன் எனை என் மனம் கேட்காதது ஏன்?
தருக்கங்களை பார்க்காதது ஏன்?
உருக்கும் ஒரு காதல் உணர்ந்தேன்
அருகினில் குதிக்கிற அருவியிலே
Sent from my SM-G935F using Tapatalk
மலையாள கரையோரம் தமிழ் பாடும் குருவி
அலையாடை கலையாமல் தலையாட்டும் அருவி
மலமுடியினில் பனி...
VeLLi pani malaiyin meedhulavuvom adi
Melai kadal muzhudhum kappal......
வானம் எங்கே முடிகிறது
கண்டுபிடித்தவர் சொல்லுங்கள்
வாழ்கை எங்கே முடிகிறது
கண்டுபிடிக்கச செல்லுங்கள்
பாய்மரக் கப்பல் இங்கே
பருவக் காற்று எங்கே
நதியின் முடிவை நாம் அறிவோம்
விதியின் முடிவை யார் அறிவார்
இரவின் முடிவை நாம் அறிவோம்
உறவின் முடிவை யார் அறிவார்
நேற்றுகள் இனிமேல் வருவதில்லை
நாளைகள் இன்னும் வரவில்லை
பாதைகள் இங்கே தெரியவில்லை
பயணங்கள்...