யார் யார் யார் அவள் யாரோ
ஊர் பேர் தான் தெரியாதோ...
Printable View
யார் யார் யார் அவள் யாரோ
ஊர் பேர் தான் தெரியாதோ...
அவள் மெல்ல சிரித்தாள்
ஒன்று சொல்ல நினைத்தாள்
அந்த பொல்லாத கண்ணனின் ராதை... ராதை
Sent from my SM-N770F using Tapatalk
ஒண்ணும் [ஒன்றும்] தெரியாத பாப்பா
கண்ணை அடிச்சாளாம்
கண்ணை அடிச்சதும் மாமா
கையை பிடிச்சானாம்
சின்னப் பொண்ணு பாவம்
சொல்லச் சொல்ல தாபம்
துள்ளித் துள்ளி குதிச்சாளாம்...
https://www.youtube.com/watch?v=mPHk-wHO71Q
கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம் உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது
பொய்யிலே பிறந்து
பொய்யிலே வளர்ந்த
புலவர் பெருமானே
உம்மை புரிந்துகொண்டாள்
உண்மை தெரிந்து கொண்டாள்
இந்த பூவையர் குலமானே…
புலவர் சொன்னதும் பொய்யே பொய்யே
பூவையர் ஜாடையும் பொய்யே பொய்யே
கலைகள் சொன்னதும் பொய்யே பொய்யே
பொய் சொல்ல கூடாது காதலி
பொய் சொன்னாலும் நீயே என் காதலி
கண்களால் கண்களில் தாயம் ஆடினாய்
கைகளால் கைகளில் ரேகை மாற்றினாய்...
கை விரலில் பிறந்தது நாதம்
என் குரலில் வளர்ந்தது கீதம்
நாதம் எழுந்ததடி கண்ணம்மா
நாதம் எழுந்ததடி கண்ணம்மா
நவரசம் ஆனதடி
நாதம் எழுந்ததடி கண்ணம்மா
நாதம் எழுந்ததடி கண்ணம்மா
நவரசம் ஆனதடி
நாதம் எழுந்ததடி...
https://www.youtube.com/watch?v=JPjYdyIFAb4
aanadhu aagattum ponadhu pogattum
naandhaane inimel raajaa
vaNakkam RD ! :)