கல்யாணப் பொண்ணு கண்ணான கண்ணு கொண்டாடி வரும் வளையல்
Printable View
கல்யாணப் பொண்ணு கண்ணான கண்ணு கொண்டாடி வரும் வளையல்
வருவாள் காதல் தேவி என்று காற்றும் கூற
வரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற
வளையல் ஓசை ராகமாக
இசைத்தேன் வாழ்த்து பாடலை
ஒரு நாள் வண்ண மாலை சூட
வளர்த்தேன் ஆசை காதலை
நெஞ்சமே பாட்டெழுது
அதில் நாயகி பேரெழுது
மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி...
காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி மலர்களிலே அவள் மல்லிகை
பூமாலையில் ஓர் மல்லிகை
இங்கு நான் தான் தேன் என்றது
உன்தன் வீடு தேடி வந்தது
இன்னும் வேண்டுமா என்றது
சிந்தும் தேன் துளி இதழ்களின் ஓரம்
சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும்
கரும்போ...
அன்னையின் அருளே வா வா வா
கட்டிக் கரும்பின் சுவையும் நீ
கம்பன் கவிதை
எங்கே எனது கவிதை கனவில்
எழுதி மடித்த
கண்ணிணை காண்பது யாராலே காற்று மடிப்பது யாராலே தண்ணீர்
Sent from my SM-G935F using Tapatalk
தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ
தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ
தீம்தனனா
உன் சிறகிலே தீம்தனனா தீம்தனனா
வானிலே ஆடிடவா மேகமாய் மிதந்திடவா
உன் உறவிலே ஆரிரரோ பாடிடவா
ஆசையாய் பழகிடவா
Sent from my SM-G935F using Tapatalk
உன்னிடம் எப்போதும் உரிமை பழகிட வேண்டும்
வைரேமே ஆனாலும் தினம் தினம் தொலைத்திட தூண்டும்
இது வரை என் நெஞ்சில் இல்லவே இல்லை பயங்கள்...