நாலு மணி அஞ்சு மணி
ஆஹா நழுவுதுப்பாரு தாவணி
ஆறு மணி ஏழு*
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
நாலு மணி அஞ்சு மணி
ஆஹா நழுவுதுப்பாரு தாவணி
ஆறு மணி ஏழு*
Sent from my SM-G935F using Tapatalk
ஏழு கடல் தாண்டி உனக்காக வந்தேனே
இந்த நதி வந்து கடல் சேருதே
வெண்ணிலவை வெட்டி மோதிரங்கள்...
அன்பு நாதனே அணிந்த மோதிரம் வளையலாகவே துரும்பென இளைத்தேன்
அந்த மோதிரம் ஒட்டியாணமாய் ஆகுமுன்னமே அன்பே அழைத்தேன்
என் காற்றில் சுவாசமில்லை
எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
என்னுயிர் என்றும் உன்னை சேரும்
எத்தனை காலம் வாழ்ந்தாலும்
என்னுயிர் சுவாசம் உனதாகும்
உன் மூச்சில் இருந்து
என் மூச்சை ...
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும் அந்த
அந்த நதி என்ன உனைக்கேட்டு நடை போட்டதோ
இங்கு அதைப் பார்த்து உன் நெஞ்சம் இசை போட்டதோ
நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
காரணம் ஏன் கண்ணா
கண்ணான கண்ணா உன்னை
என்ன சொல்லி தாலாட்ட
பார்வதி...
பார்வதி பெற்றெடுத்தாள் ரெண்டு பிள்ளை
பாலகன் முருகனும் நல்ல பிள்ளை
நீ மட்டும் ரொம்ப ரொம்ப சுட்டிப் பிள்ளை
தாங்கவில்லை நீ செய்யும் அன்புத் தொல்லை
நேற்று என்பது இன்றில்லை
நாளை நினைப்பே ஓ தொல்லை
லைக்க லைக் யுவர் லைலா லைலா
இன்று மட்டும் ட்ரீமேல் குயிலா
மன மன மன மெண்டல் மனதில்
லக லக லக பொல்லா வயதில்
Sent from my SM-G935F using Tapatalk
சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி
இன்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி
மோகனப் புன்னகையில் ஓர்நாள் மூன்று தமிழ் படித்தேன்
சாகச நாடகத்தில் அவனோர் தத்துவம் சொல்லி வைத்தான்
உள்ளத்தில் வைத்திருந்தும் நான் ஓர் ஊமையை...