சித்திரம் பேசுதடி எந்தன் சிந்தை மயங்குதடி
முத்துச் சரங்களைப் போல் மோகனப் புன்னகை மின்னுதடி
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
சித்திரம் பேசுதடி எந்தன் சிந்தை மயங்குதடி
முத்துச் சரங்களைப் போல் மோகனப் புன்னகை மின்னுதடி
Sent from my SM-G935F using Tapatalk
மயக்கமென்ன இந்த மௌனமென்ன
மணிமாளிகை தான் கண்ணே
கலக்கமென்ன இந்த சலனமென்ன
அன்பு காணிக்கை தான் கண்ணே
mounamalla mayakkam ilamai rathangal vellottam
salanam paarvaiyil sarasam vaarthaiyil
Sent from my SM-G935F using Tapatalk
பார்வை ஒன்றே போதுமே
பல்லாயிரம் பொன் வேண்டுமா
பேசாத கண்ணும் பேசுமா
பெண் வேண்டுமா பார்வை போதுமா
ok
ஆண்டவன் இல்லா உலகம் எது ஐலசா
ஆசைகள் இல்லா இதயம் எது ஐலசா
இதயம் இருகின்றதே தம்பி இதயம் இருக்கின்றதே
வாழும் வழித் தேடி வாடிடும் ஏழையர்க்கும்
உழைப்பே கடமை என்று ஓடிடும் ஏழையர்க்கும்
Sent from my SM-G935F using Tapatalk
வாழ்வில் சௌபாக்கியம் வந்தது
வந்தேன் என்றது தேன் தந்தேன் என்றது
என் அங்கமே உன்னிடம் சங்கமம்
என் நெஞ்சிலே மங்கையின் குங்குமம்
mangayaril maharANi mAngani pOl ponmEni
ellaiyillA kalaivANi ennuyirE yuvarANi
Sent from my SM-G935F using Tapatalk
கோடையில் மழைபோல் நீ
கோவிலிலே சிலைபோல் நீ
ஆடவரின் தலைவன் நீ
அடிமை நான் உன் ராணி :)