https://i.postimg.cc/JnZrJvwv/IMG_9935.jpg
Printable View
என்றும் கலையுலகை வாழ வைக்கும் வசூல் சக்ரவர்த்தி மக்கள் திலகம் வழங்கும், தயாரித்து இயக்கிய திரு பி.ஆர்.பந்துலு அவர்களின் குடும்பத்திற்கு பணத்தை, லாபத்தை அள்ளி கொடுத்த, கொடுக்கும் "தேடி வந்த மாப்பிள்ளை" நாளை முதல் தினசரி 4 காட்சிகளில் மதுரை- சென்ட்ரல் அரங்கில் காட்சி தர வருகிறார்...
எங்க வீட்டு பிள்ளை!
-------------------------------------
நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் இங்கு ஏழைகள் வேதனை படமாட்டார்!
பொது நிதியிலே
புதுப் பாதையிலே
வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன் !
முன்பு ஏசு வந்தார் பின்பு காந்தி வந்தார்
இந்த மாணிடர் திருந்திட பிறந்தார்
இவர் திருந்த வில்லை மனம் வருந்த வில்லை அந்த மேலோர் சொன்னதை மறந்தார்!
கவிஞர் வாலி!
மக்கள் திலகம் இந்த பாடல் காட்சியில் நடிக்கவில்லை இது அவருடைய உணர்வு
மக்கள் மீது பாசம்
திமுக மீது பற்று
அண்ணா மீது பக்தி
இதன் வெளிப்பாடுதான் இந்த பாடல்!
இக் காட்சியில் பம்பரம் போல் சுழல்வார் கட்டுக்குள் இருக்க மாட்டார் இது அவருடைய உண்மையான உணர்வின் வெளிப்பாடு!
இனிமை கம்பீரக்குரல் திகட்டாத பாடல்!
Thanks Friends...
மக்கள் திலகம்
எம் ஜி ஆர் அவர்களின் அமானுஷ்ய சக்தி!
----------------------------------
கட்சி ஆரம்பித்த நேரம் இடம் தங்கசாலை அருகில் உள்ள ஆணைக்கார கோணான் தெரு நான்கு முனைத் தெரு !
மக்கள் திலகத்தின் கூட்டம் மிக எளிமையான மேடை காணும் இடமெல்லாம் கடலாய் தலைகள் அக் கூட்டத்தில் அடியெனும் இருந்தேன் மக்கள் இன்னல்களை கவலை தோண்றிய முகத்துடன் பேசினார் முடிக்கும் தருவாயில் மக்கள் அனைவரும் உலகம் சுற்றும் வாலிபன் எப்பொழது வரும் என கோரஸாக குரல்! உலகம் சுற்றும் வாலிபன் நிச்சயம் வரும் ( உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு எடிட்டிங் வேலை களை எங்கெல்லாம் மறைந்து மறைத்து செய்தார் அந்த படத்தை கொளுத்த அரசாங்கமே கடும் முயற்சியில் ஈடுபட்டு இருந்தது அந்த படத்தை எடிட் செய்ததற்கே மக்கள் திலகத்திற்கு மிகப் பெரிய சாதனையாளர் பட்டியலில் சேர்க்கலாம் )
காட்டாற்று வெள்ளம் போல் கூட்டம் மக்கள் திலகம் மைக்கை பிடித்து ஆண்கள் எல்லோரும் அப்படியே அமருங்கள் பெண்கள் அனைவரும் வெளியேறுங்கள் என்றார் ஒரு ஆடவரும் அசையவில்லை கட்டுண்டு இருந்தனர் பெண்கள் வெளியேறுவதை இடுப்பில் கையை வைத்தவாறு நான்கு பக்கமும் மாறி மாறி பார்த்து கொண்டே இருந்தார் பெண்கள் அனைவரும் கடந்த பிறகு ஆண்களையலாம் என்றார் இது நிச்சயம் ஒரு உலக அதிசயம் அத்தனை கூட்டமும் அவர் கூறியதன் பொருட்டு சிறிதும் சல சலப்பின்றி கலைந்தது இன்று நினைத்தாலும் என் மேனி சிலிர்க்கிறது!
இதை மக்கள் திலகத்தின் ஆமாணுஷ்ய சக்தி என்பதை தவிர வேறென்ன சொல்வது!
குறிப்பு: நண்பர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது என் பதிவில் பொய்யிருக்காது பொய்யான பதிவு மிக மிக கேவலமானது என்று கருதுபவன் நான் நன்றி!
ஹயாத்! ... Thanks Friends...
இன்று முதல் (28/9/18) மதுரை சென்ட்ரல் சினிமாவில் கலைச்சுடர் எம்.ஜி.ஆர்/ நடித்த "தேடி வந்த மாப்பிள்ளை " தினசரி 4 காட்சிகள் திரைக்கு வருகிறது .
http://i64.tinypic.com/zurs5t.jpg
தகவல் உதவி மதுரை பக்தர் திரு. எஸ். குமார் .