-
இன்பமே...
உந்தன் பேர் பெண்மையோ
என் இதயக் கனி நீ
சொல்லும் சொல்லில் மழலைக்கிளி
என் நெஞ்சில் ஆடும் பருவக்கொடி
இன்பமே...
உந்தன் பேர் வள்ளலோ...
மல்லிகைத் தோட்டமோ
வெண் பனிக் கூட்டமோ
மாமலை மேல் விளையாடும்
மார்பினில் பூந்துகிலாடும்
மங்கள வாத்தியம் பொங்கிடும் ஓசையில்
மேகமும் வாழ்த்திசை பாடும்
மாளிகை வாசலில் ஆடிய தோரணம்
வான வீதியில் ஆடும்
இன்பம...
உந்தன் பேர் பெண்மையோ...
https://www.youtube.com/watch?v=Y8XFiW-jeHQ
-
vaanameedhil neendhi odum veNNilaave neeyum
Vandhadheno jannalukkuL vaNNilaave
VaNakkam RD ! :)
-
வெண்ணிலா வெண்ணிலா
அது உன் கண்ணிலா
நான் உன்னை திருடிக்கொண்டேன்
நீ என்னை திருடிக்கொண்டாய்
இனி விடுதலை என்பது இல்லை...
-
உன்னை நினைக்கவே நொடிகள் பூதுமே உன்னை மறக்கவே யுகங்கள் ஆகுமே
நீ கேட்கயில் சலனமே இல்லையே நான் நினைக்கையில் ஓரமாய் வலிக்குதே
-
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை
ஐந்தில் அறிந்த ச ரி க ம ப த நீ
மறக்க முடியவில்லை
ஆறு வயதில் ஏறிய மேடை
மறக்க முடியவில்லை
அன்னை தந்த பட்டு சேலை
மறக்க முடியவில்லை
அது ரத்தம் சிந்தி நனைந்த நாளை நாளை
மறக்க முடியவில்லை...
https://www.youtube.com/watch?v=UYpsL7l6dg4
K. Balachander/Vairamuthu/Koduri Marakathamani Keeravaani (Maragathamani)/
S.P. Balasubramanyam-Chithra/Mukesh-Kushboo
-
ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
-
ஆண்டவன paakkaNum avanukku Uththanum
appuRam kELvi kEtkaNum sarvEsaa
thaliezhuthendha mozhiyadaa Ohhh
thappi chella enna vazhiyadaa
-
கேள்வியின் நாயகனே - இந்தக்
கேள்விக்கு பதிலேதய்யா?
இல்லாத மேடையொன்றில்
எழுதாத நாடகத்தில்
எல்லோரும் நடிக்கின்றோம்
Sent from my SM-G935F using Tapatalk
-
எல்லோரும் கொண்டாடுவோம்
எல்லோரும் கொண்டாடுவோம்
அல்லாவின் பெயரை சொல்லி
நல்லோர்கள் வாழ்வை எண்ணி
எல்லோரும் கொண்டாடுவோம்
எல்லோரும் கொண்டாடுவோம்...
-
அல்லா உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும் ஓ எல்லாம் நடக்கும்
தொல்லை இல்லாத வண்ணம் நன்மை பிறக்கும் ஓர் நன்மை பிறக்கும்