என்ன சொல்ல ஏது சொல்ல
கண்ணோடு கண் பேச வார்த்த இல்ல..
என்னென்னவோ உள்ளுக்குள்ள
வெள்ள சொல்லண்ணா வெக்கம் தள்ள..
Printable View
என்ன சொல்ல ஏது சொல்ல
கண்ணோடு கண் பேச வார்த்த இல்ல..
என்னென்னவோ உள்ளுக்குள்ள
வெள்ள சொல்லண்ணா வெக்கம் தள்ள..
வெட்கப்படவோ செல்லக்கிளியென வட்டமிடவோ
மெல்லத்தொடுகையில் பூவாகி பிஞ்சாகி
காயாகி கனியாகி வண்ணம் பெறவோ
பக்கம் வரவோ பத்து விரல்களில் பந்தல் இடவோ
வச்சிக்கொடி இது மேலாட மேலாட
நூலாடைப் போல் ஆட எண்ணம் இல்லையோ ஹோ
Hi Priya...!
செல்லக் கிளியே மெல்லப் பேசு
தென்றல் காற்றே மெல்ல வீசு
தூங்கும் மன்னவன் தூங்கட்டுமே
தொடரும் கனவுகள் தொடரட்டுமே
தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு
அங்கே சென்று அன்பைச் சொல்லு
தனிமை கொதிக்குது
நினைவினில் அனலும் அடிக்குது
இதயம் துடிக்குது உனை வரத் தான்...
kaatrukkenna veli kadalukkenna moodi
gangai veLLam sangukkuLLe adangi vidaadhu
VaNakkam RD ! :)
வணக்கம் ராஜ்! :)
சங்கே முழங்கு சங்கே முழங்கு
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழ் என்று
சங்கே முழங்கு சங்கே முழங்கு...
engaLukkum kaalam varum
kaalam vandhaal vaazhvu varum
vaazhvu vandhaal anaivaraiyum vaazha vaippome
வா சகி வா சகி வள்ளுவன் வாசுகி
வா சகி வா சகி வள்ளுவன் வாசுகி
எனக்கு தெரியாமல் என்னை படித்த
என் வாசகி வா சகி
நம் காதல் விளக்கேற்ற
உன்னை வரம் கேட்கும் யாசகன் நான் சகி
வா சகி வா சகி வள்ளுவன் வாசுகி...
சகியே சகியே சகித்தால் என்ன
சுகத்தில் விழுந்து சுகித்தால் என்ன
உன் உதடும் என் சொல்லும் ஒன்றாக
உன் நெஞ்சும் என் நினைவும் ஒன்றாக
என் இதயம் முழுதும் நீயே நீயே ராசாத்தி
என் கனவில் நினைவில் நீயே நீயே ராசாத்தி
நம் காதல் மனம் பாடும்
புது வானில் விளையாடும்
இரு பறவை இரண்டு சிறகாய்
என் இதயம் முழுது தான்
என் இதயம் முழுதும் நீயே நீயே ராசாத்தி
என் கனவில் நினைவில் நீயே நீயே ராசாத்தி...