உலகமெல்லாம் இருண்டது போல் தோணுது
உன் உருவம் மட்டும் ஒளி விளக்காய் காணுது
கலைகளெல்லாம் உன் வடிவில் வந்தது
மெய் காதலினால் எனக்கு சொந்தமானது
Printable View
உலகமெல்லாம் இருண்டது போல் தோணுது
உன் உருவம் மட்டும் ஒளி விளக்காய் காணுது
கலைகளெல்லாம் உன் வடிவில் வந்தது
மெய் காதலினால் எனக்கு சொந்தமானது
un perai ketten thendral thannil naan
kaNdaale aadum nenjam thai thai thai
தென்றல் தான் திங்கள் தான் நாளும் சிந்தும்
உன்னில் தான் என்னில் தான் காதல் சந்தம்
பாடும் காற்று நெஞ்சில் தாளம் போட
ஆசை ஊற்று காதில் கானம் பாட
நெஞ்சோடு தான் வா வா வா கூட...
http://www.youtube.com/watch?v=lcaPryGK-Vg
வா வா வா வா கண்ணா (Raagadevan) வா
தா தா தா தா கவிதை தா
உனக்கொரு சிறுகதை நான் இனிமையில்
தொடத் தொட தொடர்கதை தான் தனிமையில்
வணக்கம் வேலன்! :) நலம் தானா?
Hope you saw my PMs :p
How are you doing?
நான் எண்ணும்பொழுது
ஏதோ சுகம் எங்கோ தினம்
செல்லும் மனது...
https://www.youtube.com/watch?v=Tr0URM0DJhY
கங்கை அமரன்/சலில் சௌத்ரி/எஸ்.பி. பாலசுப்ரமணியம்
Hindi version sung by Lata Mangheshkar:
https://www.youtube.com/watch?v=f75u1oLXzVM
எங்கோ ஓடுகின்றாய் ஏதோ தேடுகின்றாய்
அச்சம் கூடிவிட்டால் பக்தி பாடுகின்றாய்