ஸம்சாரம் வெறுத்து சந்யாசம் எடுத்தவன் துந்தனா போடுறான்Quote:
Originally Posted by sivaramakrishnanG
நான் குடும்பத்தை நெனெச்சி குடிமகனாகி கும்மாளம் போடுறேன் :rotfl:
http://music.cooltoad.com/music/song.php?id=390419
regards
Printable View
ஸம்சாரம் வெறுத்து சந்யாசம் எடுத்தவன் துந்தனா போடுறான்Quote:
Originally Posted by sivaramakrishnanG
நான் குடும்பத்தை நெனெச்சி குடிமகனாகி கும்மாளம் போடுறேன் :rotfl:
http://music.cooltoad.com/music/song.php?id=390419
regards
:ty: tfml... :P
dear tfmlover,
thankyou for your RUM.......
[quote="madhu"]:ty: sivaramakrishnanji...
wow !
appO unga kittE oru periya list pOda vENdiyadhuthAn ! :froggrin:
70's -la Jaishankar, Bharathi nadichu veLiyAna "unakkum enakkum" appadingara padathil TMS solo "patteduthu virikkavA pannerai theLikkavA"
அன்பரே,
நீங்கள் விரும்பிய -
பட்டெடுத்து விரிக்கவா பன்னீரைத் தெளிக்கவா....
மாமன் என்ற எனது நண்பரிடமிருந்து அப்லோடு செய்யச்சொல்லி பெற்றுவிட்டேன்;
இதோ லிங்க்...
http://music.cooltoad.com/music/download.php?id=390644
ANBU
SIVAA.G
நண்பர்களே,
நான் கீழே குறித்துள்ள பாடல்கள் இடம்பெற்ற படங்களைப் பற்றிய தகவல்கள் தெரிந்தால் சொல்லமுடியுமா?
முதலில் T.R. மஹாலிங்கம் பாடியது;
ஆண்டவன் படைப்பினிலே நான்கண்ட
அற்புதப் பெண் வடிவே........(இந்தப் பாடலை கேட்கும்போது ஆண்டவன் தரிசனமே..என்ற அவரின் பாடலே நினைவிற்கு வரும்)
அடுத்தது;
என்ன வேண்டும் எனக்கு -இன்னும்
என்ன வேண்டும் எனக்கு ....T.M.சௌந்தரராஜன் பாடியது (பட்டினத்தார் -ஆக இருக்குமோ)
அடுத்து
ஆசைக் கனவே நீ வா வா-
அழகுச் சிலையே நீ வா....T.M.சௌந்தரராஜன் பாடியது
அடுத்து
ஜாலம் செய்வதும் ஞாயமா...ஜமுனாராணி பாடியது இடையில் வசனமும் வரும்
சாட்டயில்லாப் பம்பரம் போல் ஆட்டுவிக்கும்...லோகநாதன்,ஜமுனாராணி
மச்சான் என் ஆசை மச்சான் உம்மேல் பாசமீறி நேசமானேன்...சீர்காழி,லீலா
யாருக்கு நான் தீங்கு செய்தேன் இறைவா - நாட்டில்
யார் குடியை நான் கெடுத்தேன்....T.M.சௌந்தரராஜன்
தகவலை எதிர்பார்த்து காத்திருக்கும் நண்பன்
சிவராமகிருஷ்ணன்.G
Hello, from which film is this song called Chinna Chinna Kanavugal Paramo...
I don't mean the song from Valthugal composed by YSR.
My song is like 10 old I think. In the video of the song Bhanupriya dances with Nasser. Plss help
[quote="sivaramakrishnanG"]நண்பர்களே,
நான் கீழே குறித்துள்ள பாடல்கள் இடம்பெற்ற படங்களைப் பற்றிய தகவல்கள் தெரிந்தால் சொல்லமுடியுமா?
முதலில் T.R. மஹாலிங்கம் பாடியது;
ஆண்டவன் படைப்பினிலே நான்கண்ட
அற்புதப் பெண் வடிவே........(இந்தப் பாடலை கேட்கும்போது ஆண்டவன் தரிசனமே..என்ற அவரின் பாடலே நினைவிற்கு வரும்) -
ManimEgali -GR
என்ன வேண்டும் எனக்கு -இன்னும்
என்ன வேண்டும் எனக்கு ....T.M.சௌந்தரராஜன் பாடியது (பட்டினத்தார் -ஆக இருக்குமோ) -
Saarangathaara -GR
ஆசைக் கனவே நீ வா வா-
அழகுச் சிலையே நீ வா....T-
Ulagam Palavidham -N.S.Balakrishnan
ஜாலம் செய்வதும் ஞாயமா...ஜமுனாராணி பாடியது இடையில் வசனமும் வரும்-
Nalla idathu Sambandham -KVM
யாருக்கு நான் தீங்கு செய்தேன் இறைவா - நாட்டில்
யார் குடியை நான் கெடுத்தேன்....T.M.சௌந்தரராஜன் -1000 kaalthu payir-KVM
rest ,will try later
regards
Dear tfmlover,
thank you verymuch for the details!
anbudan
sivaa.G
அன்பு நண்பர்களே,
கலைகள் மிகுந்த எங்கள் தமிழ் வாழ்கவே - என்றும்
நிலையான மொழியே உன் புகழ் பாடுவேன்
அலைமேவும் கடல் தந்த ஆரமுதே போல்
இணையே இல்லை எனவே இன் சுவை யாகவே..வளரும்
கலைகள் மிகுந்த எங்கள்.......
M.L.வசந்த குமாரி யும் P. லீலா வும் பாடும் இந்த அருமையான பாடல் இடம்பெற்ற படம் என்னவென்று எடுத்துச் சொல்லமுடியுமா?
இன்னொரு பாடல் ; இந்தப்பாடலும் M.L.V பாடியது
நீயே அருள் வேந்தனே - எந்நாளும்
நினது புகழ் பாடவே....
உலகினில் இன்புறவே உயிர் வாழவே
உறுதியும் நேர்மையும் ஓங்கிடவே ...நீயே அருள்
யாராவது சொல்லுங்களேன் ..(tfmlover ,நீங்க பாத்து சொல்லுங்க)
அன்பு
சிவா.G
Hi tfml, srg... and friends..
பானுமதி அவர்கள் பாடி நடித்த இரு பாடல்கள் ( ஒரே படம் என்ற் நினைக்கிறேன்)
1. ஆனந்த பவனம் யமுனைக் கரையினிலே.. நான் கண்ட உலகம் இல்லறக் கலையினிலே
2. வாசுகி மகனை யசோதை வளர்த்தால் பாசம் யாருக்கடா
( BTW.. வசுதேவர் மனைவி என்பதால் தேவகியை வாசுகி என்று சொல்லிட்டாங்க போல இருக்கு :lol: )
இது எந்தப் படத்தில் என்று சொல்லுங்க.. ப்ளீஸ்..