Arugil vandhaaL urugi nindraaL anbu thandhaaLe
Amaidhi illaa vazhvu thandhe.......
Printable View
Arugil vandhaaL urugi nindraaL anbu thandhaaLe
Amaidhi illaa vazhvu thandhe.......
உருகினேன் உருகினேன் கண்ணனே மன்னனே
உன்னையே எண்ணியே ஏங்கினேன் தினமே
கண்ணுக்குள் பொதிவைப்பேன் என் செல்ல கண்ணனே வா
தித்திதத தை ஜதிக்குள் என்னோடு ஆட வா வா
என்னோடு என்னென்னவோ ரகசியம்
உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம்
சொல்லத்தான் ஆசை துடிக்கின்றதோ
அச்சம் தடுக்கின்றதோ
சொல்லத்தான் நினைக்கிறேன் உள்ளத்தால் துடிக்கிறேன்
வாய் இருந்தும் சொல்வதற்கு வார்த்தையின்றி தவிக்கிறேன்
நினைத்தால் இனிக்கும்
நல்ல நேரம் சேர்ந்து வரும்
கொடுத்தால் சுவைக்கும்
அம்மம்மா இது சுகமோ
நேரம் நல்ல நேரம் கொஞ்சம்நெருங்கிப் பார்க்கும் நேரம்
காலம் நல்ல காலம் கைகள்கலந்து பார்க்கும் காலம்
காலம் மாறலாம் நம் காதல் மாறுமா
தடைகள் தோன்றும் போதும்
தலைவி பார்வை போதும்
தலைவி தலைவி என்னை நீராட்டும் ஆனந்த அருவி
தலைவன் தலைவன் என்னை தாலாட்டும் மெல்லிசை கலைஞன்
Sent from my SM-G935F using Tapatalk
அருவி கூட ஜதியில்லாமல் சுரங்கள் பாடுது
குயிலும் கூட மொழியில்லாமல் சுதியில் கூவுது
அது இசையும் படித்ததா இல்லை சுரங்கள் பிரித்ததா