இந்திரலோகத்து சுந்தரி ராத்திரி கனவில் வந்தாளோ மோஹினி போல்வந்து காளைஎன் உயிரினை பருகியும் சென்றாளோ
Printable View
இந்திரலோகத்து சுந்தரி ராத்திரி கனவில் வந்தாளோ மோஹினி போல்வந்து காளைஎன் உயிரினை பருகியும் சென்றாளோ
அருகில் வந்தாள் உருகி நின்றாள் அன்பு தந்தாளே
அமைதி இல்லா வாழ்வு தந்தே எங்கு சென்றாளோ
பிரிவாலே மோதும் துயர் போதும் போதுமே
Sent from my SM-G935F using Tapatalk
பார்வை ஒன்றே போதுமே
பல்லாயிரம் சொல் வேண்டுமா
வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா எதிர்நீச்சல்
சர்தாம் போடா தலைவிதி என்பது வெறுங்கூச்சல்
எண்ணித் துணிந்தால்
எதற்கு உன்னை பிடித்ததென்று தெரியவில்லையே
தெரிந்துகொள்ள துணிந்த உள்ளம் தொலைந்ததுன்மையே
பிடிக்குதே
திரும்ப திரும்ப
திரும்பி வா ஒளியே திரும்பி வா
கன்னி விழி திறந்திருக்க
மனமென்னும் மாளிகை திறந்திருக்க
மையிட்ட கண்கள் சிவந்திருக்க
இரு கரம் நீட்டி திருமுகம்
அழகிய திருமுகம் வருவது தெரியுது திருமண உறவுகள் நினைவினில் விரியுது
Sent from my SM-G935F using Tapatalk
ஆக மொத்தம் என்ன
ஆள மொத்தம் மாத்துறா
அவ அழகுல உலகங்கள் விரியுது
மேகம் போல என்ன
மேல மேல ஏத்துறா
மழைவரும் என மனசுக்குத் தெரியுது
அவள் வெளிச்சங்கள் அடிச்சது கொஞசம்
தங்கச் சரிவினில்
உறவெனும் கனவை காணுகின்ற கனவுகள்
கண் சரிவினில் இன்று தான் தவித்தது
தேடினேன் புதிய சுகம் தெரிந்தது
இனிய குளிர் காற்றிலே இளமை வந்து கூடுது
Sent from my SM-G935F using Tapatalk