kaNda naaL mudhalaay kaadhal perugudhadi
kaiyinil vel piditha karuNai siva baalanai
Printable View
kaNda naaL mudhalaay kaadhal perugudhadi
kaiyinil vel piditha karuNai siva baalanai
காதல் போதை கண்ணில் ஏற
காயும் வெண்ணிலா
எனைக் கொஞ்சம் தாலாட்டு
இதழ் கொண்டு தேனூட்டு
thEn uNNum vandu maa malarai kaNdu
thirindhalaindhu paaduvadhen reengaaram koNdu
பாடு தென்றலே புது மணம் வந்தது
ஆடு தோகையே புது இசை வந்தது
காதலெனும் பூமழையை பாடிடுவாய்
கவிதையிலே நெஞ்சமே
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்
உன் எண்ணம் என்னும் ஏட்டில் என் எண்ணை பார்த்த போது
நான் மெதுவாக தொடுகின்ற போது
கண் மயங்காமல் இருப்பாளோ மாது
திருமேனி கொஞ்சம் தழுவாமல் நெஞ்சம்
துயிலாது கண்கள் துயிலாது
துயிலாத பெண்ணொன்று கண்டேன்
அழகான பழம் போலும் கன்னம்
அதில் தர வேண்டும் அடையாளச் சின்னம்
பொன் போன்ற உடல் மீது மோதும்
இந்த கண் தந்த அடையாளம் போதும்
கன்னம் செவந்தது வெக்கத்தில் உனக்கு
பார்க்கும் பார்வையும் தினுசா இருக்கு
மோகம் அதிகம் உன் மேல எனக்கு
ஆச இருக்கா என் மேல உனக்கு
அதிக நாட்கள் நெஞ்சோடு கிடந்து அடைந்த பூச்செண்டு
ஆலமரம் போல் வேர் கொண்டு எழுந்து வாழ்க பல்லாண்டு
பூங்கொடியே பூங்கொடியே
பூவிருந்தால் தருவாயோ
பொன்னை கொண்டு மாலை கட்டி
மாலையிட வருவாயோ