கண்கள் என்னும் சோலையில் காதல் வாங்கி வந்தேன்
வாங்கி வந்த பின்பு தான் சாபம் என்று கண்டேன்
என் சாபம் தீரவே நீயும் இல்லையே
என் சோகம் பாடவே ராகம் இல்லையே
பூவும் வீழ்ந்து போனது காம்பு...
Printable View
கண்கள் என்னும் சோலையில் காதல் வாங்கி வந்தேன்
வாங்கி வந்த பின்பு தான் சாபம் என்று கண்டேன்
என் சாபம் தீரவே நீயும் இல்லையே
என் சோகம் பாடவே ராகம் இல்லையே
பூவும் வீழ்ந்து போனது காம்பு...
நேற்று இல்லாத மாற்றம் என்னது
கொடியில் பூக்கள் எல்லாம் காம்பு தாங்கும் வரை
காதல் என்பது எது வரை கல்யாண காலம் வரும் வரை
கல்யாணம் என்பது எது
உண்மை எது பொய் எதுன்னு ஒண்ணும் புரியல்லே
நம்ம கண்ணே நம்மாலே நம்ப
Sent from my SM-G935F using Tapatalk
அப்படி எதுவும் நடக்காது நடக்கவும் கூடாது
நம்ப முடியவில்லை வில்லை..
உப்புக் கடல் நீரும் சர்க்கரை
முன்னம் என் உள்ளத்தில் முக்கனி சர்க்கரை
அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே
கிண்ணம் நிரம்பிட செங்கனி
Sent from my SM-G935F using Tapatalk
இன்பமே உந்தன் பேர் பெண்மையோ
என் இதய 'கனி' நீ சொல்லும் சொல்லில் மழலை கிளி
:evil: : rant:
மாஞ்சோலை கிளி தானோ மான் தானோ வேப்பந்தோப்பு
Sent from my SM-G935F using Tapatalk
'தோப்பு'க்குள்ளே குருவி ரெண்டு கச்சேரி பாட
ஆத்துக்குள்ளே அயிர மீனு கைத் தாளம் போட
கடலிலிருந்து அலைகள் எழுந்து விருந்து...