எங்கே போய்விடும் காலம் அது என்னையும் வாழ வைக்கும்
நீ இதயத்தை திறந்து வைத்தால் அது உன்னையும் வாழவைக்கும்
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
எங்கே போய்விடும் காலம் அது என்னையும் வாழ வைக்கும்
நீ இதயத்தை திறந்து வைத்தால் அது உன்னையும் வாழவைக்கும்
Sent from my SM-G935F using Tapatalk
காலமகள் மேடை நாடகம்
கண்ணீர் பாடும் ராகமன்றோ
பாதை எங்கும் தேவன் பாதையே
எழில் பயணம் ஒரு சோதனை
காலமகள் மேடை நாடகம்...
Dhevan kovil maNi osai nalla
Sedhigal sollum maNi osai
கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ
இங்கு வந்ததாரோ
கண்ணிப் பூவோ பிஞ்சு பூவோ
ஏழைக் குயில் கீதம் தரும் நாதம்
அது காற்றானதோ தூதானதோ...
மணி ஓசை கேட்டு எழுந்து
நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
திருத்தேரில் நானும் அமர்ந்து
ஒரு கோவில் சேர்ந்த பொழுது
Sent from my SM-G935F using Tapatalk
திருத் தேரில் வரும் சிலையோ
சிலை பூஜை ஒரு நிலையோ
அழகின் கலையோ
கலைமலரோ மணியோ நிலவோ
நிலவொளியோ எனும் சுகம் தரும்
திருத் தேரில் வரும் சிலையோ...
azhagin kaaladiyil amaithi kaana vandhen
inbam enge ennai ange azhaitthu sella ungal arugil vandhen
Sent from my SM-G935F using Tapatalk
எங்கே போய்விடும் காலம்
அது என்னையும் வாழ வைக்கும்
நீ இதயத்தை திறந்து வைத்தால்
அது உன்னையும் வாழவைக்கும்
உள்ளதை சொல்லி நல்லதை செய்து
வருவதை வரட்டும் என்றிருப்போம்
கண்ணீர் எல்லாம் புன்னகையாகும்
கடமையின் வழியே நின்றிருப்போம்...
உள்ளதை சொல்வேன் சொன்னதை செய்வேன்
வேறொன்றும் தெரியாது
Sent from my SM-G935F using Tapatalk
Wishing you all a very merry Christmas with 'jingle bells' ! :)
https://www.youtube.com/watch?v=3PgNPc-iFW8
I posted 'jingle bells' because our five year old grand daughter played it on violin in our music party last month ! :)