இளம் மனதினில் எழும்
கனவினில் விழி மலர்கிறதே
இளமை அது தரும் இனிமை
இசை மழையினில் தினமும்
நனைவோம் மகிழ்ந்து
Printable View
இளம் மனதினில் எழும்
கனவினில் விழி மலர்கிறதே
இளமை அது தரும் இனிமை
இசை மழையினில் தினமும்
நனைவோம் மகிழ்ந்து
malarukku thendral pagai aanaal adhu malarndhida kadhiravan thuNai uNdu
nilavukku vaanam pagai aanaal adhu nadandhida veru vazhi yedhu
vaNakkam priya ! :)
கதிரவனை பார்த்து காலை விடும் தூது
வண்டுகளை பார்த்து பூக்கள் விடும் தூது
இரைவனின் கலைநயம்
இயற்கையின் அதிச்யம்
உலகொரு ஓவியம் என்பேன்
அதில்ஒரு அபிநயம் கண்டேன்...
kaalaiyum neeye maalaiyum neeye kaatrum neeye kadalum neeye
aalaya maNi vaai osaiyum neeye
மணி விளக்கே மாந்தளிரே
மதுரசமே ரகசியமே
கொலுவிருக்க நானிருக்க
கோபுரவாசல் ஏன் மறைத்தாய்
ஏன் என்ற கேள்வி இன்று கேட்காமல் வாழ்க்கை இல்லை
நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை
Hi NOV, Raj & Raagadevan! :)
எண்ணத்தில் ஏதோ சில்லென்றது
ஏழை தேகம் ஏங்கும் மோகம் நில்லென்றது
Hi Priya, nalamaa? :)
ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே
காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே
தினம் காண்பது தான் ஏனோ
காவிரியே கவிக்குயிலே கண்மணியே வா வா
மனம் தாவுதடி தவிக்குதடி தளிர்க்கொடியே வா வா
பூங்காற்று தாலாட்ட தாளாத மோகம்
தீராத மோகங்கள் தீராமல் தீரும்
Oh my love, you're my sweetheart!
nalam, nalam aRiya avvA NOV! :)