அன்று வந்ததும் இதே நிலா
இன்று வந்ததும் அதே நிலா
என்றும் உள்ளது ஒரே நிலா
இருவர்...
Printable View
அன்று வந்ததும் இதே நிலா
இன்று வந்ததும் அதே நிலா
என்றும் உள்ளது ஒரே நிலா
இருவர்...
கண்ணுக்கும் கண்ணுக்கும் மோதல்
நெஞ்சத்தை நீ தந்தால் காதல்
என்னென்ன
இன்பமே உந்தன் பேர் பெண்மையோ
என் இதயக் கனி நீ சொல்லும் சொல்லில்
மழலைக் கிளி என் நெஞ்சில் ஆடும்
பருவக் கொடி...
......................
சர்க்கரைப் பந்தல் நான்
தேன் மழை சிந்த வா...
sandhanam kungumam konda thaamaraipoo
thEnunda bOdhaiyil thindaaduthu
தங்கத் தொட்டில் பட்டு மெத்தை தாய் வீட்டிலே
பாசம் மட்டும் உண்டு எந்தன்
தாலாட்டு கேட்க நானும்
எத்தனை நாள் காத்திருந்தேன்
தாய் உன்னை காணத் தானே
தவிச்சு நான் ஓடி வந்தேன்
அம்மா உன்ன பார்த்தா...
vaarthaigal en nenjil nindrana ? nindrathu ?
paarvaigal en nandri sonnadhu
ennam ellaam nee deivam endrathu
nandri.. solla naan enna seithEn
மாலை சூடும் மணநாள்
இள மங்கையின் வாழ்வில் திருநாள்
சுகம் மேவிடும் காதலின் எல்லை
வேறொரு...