உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்
உறவினில் விளையாடி வரும் கனவுகள் பல கோடி
Printable View
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்
உறவினில் விளையாடி வரும் கனவுகள் பல கோடி
கனவுகளே ஆயிரம் கனவுகளே
காதல் தேவனின் தூதர்களே
என் கண்மணியை கொஞ்சம்
வர சொல்லுங்கள்
ஆயிரம் பெண்மை மலரட்டுமே
ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே
ஒருத்தியின் நெஞ்சம் ஒருவனுக்கென்றே
சொல் சொல் சொல் தோழி சொல் சொல் சொல்
ஒருத்தி மேலே மீண்டும் மையலானேன்
தோழியே நீ தூது போடி
ஒருத்தி மேலே மீண்டும் காதலானேன்
தோழியே நீ தூது போடி...
தூது செல்ல ஒரு தோழி இல்லையென துயர் கொண்டாயோ தலைவி
துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட சுகம் கண்டாயோ தலைவி
ஹாய் வேலன்! :)
ஓரு நாள் போதுமா
இன்றொரு நாள் போதுமா
நான் பாட இன்றொரு நாள் போதுமா
நாதமா கீதமா அதை நான் பாட
இன்றொரு நாள் போதுமா
புதுநாதமா சங்கீதமா
அதை நான் பாட இன்றொரு நாள் போதுமா...
https://www.youtube.com/watch?v=tzlMnFPBfcI
Hi RD :)
நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா
எனை கட்டிகொண்டு பேசும் பெண்ணிலா
விழிகளில் தாபம் படமெடுத்தாடும்
வேளையில் நான் வர சீறுது சிணுங்குது ஏன்
கண்டேன் கல்யாணப் பெண் போன்ற மேகம்
அங்கே உல்லாச ஊர்வல ஓடம்
மணமகன் மணமகன் மணவறை கோலமே
ullaasa ulagam unakke sondham seyyadaa seyyadaa nee
jalsaa seyyadaa seyyadaa
Hi priya ! :)
Hi Raj! :)
சொந்தம் இனி உன் மடியில்
சொர்க்கம் இனி உன் அழகில்
நீயின்றி தூங்காது நெஞ்சம்
நான் தருவேன் கொஞ்சம் நீ தருவாய்
இன்று தாங்காது பூப்போட்ட மஞ்சம்