எதையோ நினைத்தது எதுவோ நடந்தது மனமோ தவித்தது
Printable View
எதையோ நினைத்தது எதுவோ நடந்தது மனமோ தவித்தது
நீ அனுப்பும் பூ வாசம்
என் மூச்சில் உன் மூச்சை சோ்கின்றதே
தவிக்கிறேன் தவிக்கிறேன்
உனது கனவாலே
துடிக்கிறேன் துடிக்கிறேன்
உனது நினைவாலே
ஏங்குகிறேன் தேங்குகிறேன்
உன் நினைவால் நானே நான்
அடை மழை வரும் அதில் நனைவோமே
ஒரு வானம்
குடையாக
அதற்குள்ளே
மழையாக
நனைவோமா
நீர் கயிற்றில்
வயுத்துக்காக மனுசன் இங்கே கயிற்றில் ஆடுறான் பாரு
ஆடி முடிச்சி இறங்கி வந்தா அப்புறம் தான்டா சோறு
நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா
அத்திரி பத்திரி
கத்திரிக்கா என் அத்தான்
நெஞ்சில் இடம் இருக்கா
சங்கீத சுவரங்கள் ஏழே கணக்கா இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்
என் வீட்டில் இரவு அங்கே இரவா இல்ல பகலா எனக்கும் மயக்கம்
நெஞ்சில் என்னவோ நெனைச்சேன்
தனியா தவிக்கிற வயசு
இந்த தவிப்பும் எனக்கு புதுசு
நெனைச்சா இனிக்குது மனசு
என்னை நெருங்க விடலையே விலக்கு
குத்து விளக்கு குத்து விளக்கு
சத்தியமா நான் குடும்ப குத்து விளக்கு
அச்சம் விலக்கு வெட்கம் விலக்கு
ஆச தீர அப்பளமாய் என்னை நொறுக்கு