எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு
அதைத் தானே கொண்டு வந்தேன் நான்...
Printable View
எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு
அதைத் தானே கொண்டு வந்தேன் நான்...
ennOdu kaadhal endru pEsa vaithadhu neeya illai naana
oorengum vadhandhi kaatru veesa vaithadhu naanaa illai neeyaa
unnOdu love endru oor sonnadhu
நீ எந்த ஊரு நான் எந்த ஊரு
முகவரி தேவை இல்ல இல்ல இல்ல
நீ எந்த உறவு நான் எந்த உறவு...
சொந்தம் வந்தது வந்தது
இந்த சுகமே மச்சான் தந்தது
மாசங்கள் போனாலும்
வருஷங்கள் போனாலும்
paasam inRi uyirai edukkum kayirudaa
atha paasakkayiru enRu sonnaa thavarudaa
Thnx Madhu.
ஆயிரம் பேர் வருவார்
ஆயிரம் பேர் போவார்
ஆனாலும் ஒரு சிலர்தான்
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
தந்தை தவறு செய்தார் தாயும் இடம் கொடுத்தாள்
வந்து பிறந்து விட்டோம் வெறும் பந்தம் வளர்த்து விட்டோம்
மனதில் என்ன மயக்கம்
புதுமலரே ஏன் இன்னும் தயக்கம்
பகலிலே ஒரு நிலைவினைக் கண்டேன்
அது...
karuppu nilaa
needhaan kalanguvadhEn
thuLi thuLiyaai
kaNNeer vizhuvadhu En
chinna maanE
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு
ஒன்ன
maalaiyitta kaNavan naaLai varuvaan
indha muthu vaNNa chithirathin mugam paarkka
pakkam vandhu mella
Can't think of a song starting with பாடல். Hope this is okay! :)
பாடவா உன் பாடலை
பாடவா உன் பாடலை
என் வாழ்விலே ஒரே...
pon vaNNa mAlaiyil nee thodumbOdhu
eNNathil enna sugamO
inbathin aRimugamO..
idhu neerOdu selgindra Odam
idhil nyaayangaL yaar solla koodum
endha nenjangaL edhanaalE aarum
endha...
குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி
கொள்வதென்பதேது
ஆம், ஆம், வாழ்க்கையில்
குற்றங்களைப் புரிந்த எனக்கு நிம்மதி...
EdhO mOgam EdhO dhaagam
nEthu vara nenaikkalaiyE
aasa vedha moLaikkalaiyE
sEdhi enna...
vanakkiLiye... nandavanakkiLiyE
margazhi madham munpanikkalam veesidum
poongaaRRilE un suvaasaththai
thaniyaaga thEdippaarththEn
kadal mEl oru thuLi veezhndhadhE
adhai thEdi thEdi paarththEn
உயிரின் உயிரே உயிரின் உயிரே
நதியின் மடியில் காத்துக்கிடக்கின்றேன்
ஈர அலைகள் நீரைவாரி
முகத்தில் இறைத்தும்
முழுதும் வேர்க்கின்றேன்
நகரும் நெருப்பாய்க் கொழுந்துவிட்டெரிந்தேன்
அணைந்த பின்பும் அனலின் மேலிருந்தேன்
kaalaippaniyil aadum malargaL
kaadhal ninaivil vaadum idhazhgaL
kaayam patta maayam
kanni endhan
யோகம் நல்ல யோகம்
மங்கை நல்லாள் வந்த யோகம்
இவள் சேரும்
எந்தப் பாதை எங்கே பயணம்
இறைவன் தான் முடிவு செய்வான்
இன்று நாளை என்ன...
வாழ்க்கையின் பாடம் கூறிடும் ஓடம்
ஓடும் சிங்காரம் கார்மாலை
நேரம் நல்ல நேரம் கொஞ்சம்
நெருங்கிப் பார்க்கும் நேரம்
காலம் நல்ல காலம்...
கையாலே உன்னைத் தொட்டால் போதும்
காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்
உன் சொல்லை கேட்டு நான் ஓடி வந்து பார்த்து
உன்னை நம்பி இங்கே வந்தால் தொல்லைதானோ
சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை அதை
சொன்னாலும் கேட்பவர்க்கு
puriyavillai idhu puriyavillai
idhu puriyavillai
mudhal mudhalaai manam
karaivadhu yEn puriyavillai
உனதே இளம் மாலைப் பொழுது
உன் அழகிலே... உன் அழகிலே
புது மோகம் தாகம் நீரும்...
நேரம் நல்ல நேரம்
கொஞ்சம் நெருங்கிப் பார்க்கும் நேரம்...ம்...ம்...
காலம் நல்ல காலம்
கைகள் கலந்து
paarththa mudhal naaLE
uNarnthEn kaatchi pizhai pOlE
Or alaiyai vandhu ennai adithai
கடலோரம் வாங்கிய காத்து
குளிராக இருந்தது நேத்து
வண்ண பூ சேலை மலர் மேனி மறைக்கின்றது
அதை
poonkaaRRu thirumbumaa en paatta virumbumaa
thaalaatta madiyil vacchu paaraatta
enakkoru thaay madi kidaikkumaa
ராசாவே உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது
ஸ்ரீ ராமனோட பூ மாலை போட
வைதேஹி
உள்ளம் ரெண்டும் ஒன்றை ஒன்று
மிஞ்சும் வண்ணம்
ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
நாடாளும் வண்ணமயில் காவியத்தில் நான் தலைவன்
நாட்டிலுள்ள அடிமைகளில்
ஆயிரம் தாமரை மொட்டுக்களே
வந்து ஆனந்த...
கும்மியடி பெண்ணே கும்மியடி
குலவையைப் போட்டுக் கும்மியடி
குமரிப்பொண்ணுக்கு மால வந்தது
எங்க வீட்டு