`mounam pesiyadhe` ..uravu nilaikkumaa?
http://celebs.ceeby.com/actresses/im...hawla_pic7.jpg
'மௌனம் பேசியதே'
..உறவு நிலைக்குமா?
[size=14]நீ இருந்தால் நான் அங்கே அங்கே
மாமரத்து பூங்கொத்தில்
பனித்துளி விழ ஆவலுடன்
காத்திருக்கும் இந்த செல்ல கிளிக்கு...
ஆனந்த ராகம் வருமா.....?
பத்து விரல் அணைக்குமா?
'மௌனம் பேசியதே'
..உறவு நிலைக்குமா?
சந்திக்க .கண்கள் .உணர்வை பரிமாறுமா?
.... நீ தந்த கீத உள்ளத்தை
...' நான் இருத்தால் உன்னோடு `தொடர்கதை` போல் வரும்..
என்று நினைத்து சென்று விட்டாயா என் செல்லமே... :(
இந்த கவிதை MCgaL(சுவிற்மிச்சி) எழுதியது
saami kitta solliputteen.............
http://www.globaltamil.com/photoshow...10001/ve13.jpg
சாமி கிட்ட சொல்லிப்புட்டேன்............
என் உயிரே..
உன் குறும்பு பார்வையை பார்த்து
....எனை மறந்து .....
ஊமையைப்போல் மனசுக்குள் பேசினேன்
.. நீ தான் என் ஆகாயம்..என்று சுவாசித்தேன் ..
மான் போல் துள்ளி ஓடினேன்...
... உன் ஓசை கேட்க ஆசை பட்டேனே..
அதனால்.. ...உன்னிடம் கணிணீயில் தினமும் பேசினேன்..
ஆனால் தாங்கள் என்னை கேட்கும் போது .....
என்னுடைய காதல் கோலத்தை மட்டும் சொல்ல தயங்கினேன்
இப்பொழுது நான் எப்படி சொல்வேன்..
என்னை விட்டு பிரிந்து வருடம் ஓன்றாய் விட்டதை
உன்னை தொலைத்து விட்டேனே....என்று
.. நினைத்து...... நினைத்து...... அழுகிறேன்
..... சாமி கிட்ட சொல்லிப்புட்டேன் .....
மீண்டும் மின்சாரம் போல் வருவாயா என் செல்லமே!! :cry:
இது MCgaL( சுவிற்மிச்சி ) எழுதிய கவிதை
unaggu piditha en -punnagaiyudan
http://www.globaltamil.com/photoshow.../10001/ve5.jpg
உனக்கு பிடித்த என் - புன்னகையுடன்
செல்லமே விடிய விடிய கண்விழித்து
உன்
காதலை
சிரித்தபடியே நினைத்து பார்க்கிறேன்
நானும் நல்லா யோசித்து விட்டேன் - சாரி
எனச்சொல்லிச் சென்ற நாளை
உனக்கு பிடித்த என் - புன்னகையுடன்
நினைத்துபார்க்கிறேன் எப்போதேனும்
காலை பூந்தென்றல் ௭ன் மீது வீச
காதல் தரும் இன்பதையும்
ஆசை நினையுகளையும் ......
விழிகளில் கரைந்து மடலில் வரைந்தது _சுவிற்மிச்சி(MCgaL)
En Idhayam Endrendrum Un Sonthamae........
http://img107.exs.cx/img107/9140/swe...l5oi0ys0xx.jpg
என் இதயம் என்றென்றும் உன்சொந்தமே........
இன்று ...நீ 'என் செல்லம்' என்று மனுக் 'கொடுக்கப் போகிறேன்' ...
உயிரே உன்னைப் பார்தத்தும்.. 'இது தான் உலகம்'
ஆனால்....வாடுதே ...........வாடுதே .. இன்று
............காதலோ.?........ தந்த அழிய ......'நேசம்' ..
உடல் நோயிலே.... உயிர் தீயிலே ........
.....இன்னும் வாழணும் ....... ஆனால்..........
விழியும் சோர்ந்ததை............
கனவில்தானா?..உன் கையோடு என் கை சேர்ந்தது? ..
... எந்தன் காதல்... கூடுமோ?
....'இரவும் பகலும்' .....உன்னுடன் தானே ... என்றேன்......
இன்னும் ஏன் ?.........
எழுதி வைத்த சித்திரத்தை போல் 'தூங்கவைகாதே' !
.....வானம் தூறல் செய்தபின் ..........
......இன்றும் உன் பெயர் அழியாத சின்னம் தான் மனதுக்குள்.. பின்............
........என்னை என் காக்கவைக்கிறாய்... ....?
கண்ணும்.. உன் நினைவால்......ஏங்குதே...
வருவாயா ....வந்து என்னை அடைவாயா?...
என் இதயம் என்றென்றும் உன் சொந்தமே :cry: .................
இது-(MCgaL) சுவிற்மிச்சிஎழுதியகவிதை
Re: .. nilavil oru bimbam
Quote:
Originally Posted by sWEEtmICHe
whose work is this :D really a cute one :clap: