SPB, Naturally!
http://www.hindu.com/mp/2009/03/25/s...2550310600.htm
Printable View
SPB, Naturally!
http://www.hindu.com/mp/2009/03/25/s...2550310600.htm
WORD POWER - Vairamuthu
http://www.hindu.com/mp/2009/03/23/s...2350030100.htm
SPB, naturally
The singer reveals little known things about himself
On a high note S.P. Balasubramanium
have a look this page about SPB
http://mayyam.com/hub/viewtopic.php?p=1734511#1734511
TANA 2009 will honor SP Balasubramaniyam
IndiaGlitz [Thursday, March 26, 2009]
There¡¯s hardly an honour that singer SP Balasubrahmaniyam hasn¡¯t received in the state. The Guinness record holder for the highest number of songs sung by a singer, 40,000 songs, he will next be bestowed with a Lifetime Achievement Award for 2009 by the Telugu Association of North America.
A singer, actor and music director, SPB also forayed into the small screen as a judge for a TV reality show. He later turned producer as well, having produced four films. A dubbing artiste and a character artiste to reckon with, SPB is one of the most versatile artistes of south India. He was awarded the Padmashri in 2001.
Active in the film industry for over four decades now, SPB has been a music director for 47 films, actor for 68 films, besides dubbing for over 55 films.
P Susheela, Vempati Chinna Satyam, Rama Naidu, Prof CR Rao, Velcheru Narayana Rao and Gummadi Venkateshwara Rao are others who have been recipients of this award. The honour will be given to him at a glitzy event featuring the luminaries of the Telugu film industry, including Junior NTR.
TANA 2009 will honor SP Balasubramaniyam
IndiaGlitz [Thursday, March 26, 2009]
There¡¯s hardly an honour that singer SP Balasubrahmaniyam hasn¡¯t received in the state. The Guinness record holder for the highest number of songs sung by a singer, 40,000 songs, he will next be bestowed with a Lifetime Achievement Award for 2009 by the Telugu Association of North America.
A singer, actor and music director, SPB also forayed into the small screen as a judge for a TV reality show. He later turned producer as well, having produced four films. A dubbing artiste and a character artiste to reckon with, SPB is one of the most versatile artistes of south India. He was awarded the Padmashri in 2001.
Active in the film industry for over four decades now, SPB has been a music director for 47 films, actor for 68 films, besides dubbing for over 55 films.
P Susheela, Vempati Chinna Satyam, Rama Naidu, Prof CR Rao, Velcheru Narayana Rao and Gummadi Venkateshwara Rao are others who have been recipients of this award. The honour will be given to him at a glitzy event featuring the luminaries of the Telugu film industry, including Junior NTR.
Please change title. It is tidbits. It sounds wrong the other way.
:lol: nalla ushara irukarinnga anna!Quote:
Originally Posted by jaaze
சொல்கிறார்கள் ஏ.வி.ரமணன் -உமா ரமணன்
சின்மயி, கார்த்திக், வினயா, சங்கீதா இப்படி பல இன்றைய தேதியில் முன்னணி பாடகர்கள்.சப்தஸ்வரங்கள் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சாதாரண போட்டியாளர்கள்தான் என்கிறார் பத்து வருடமாக வெற்றி கரமாக நடத்தி
வந்த ஏ.வி.ரமணன் இசை நிகழ்ச்சி ஆர்க்கெஸ்ட்ரா இன்றைய ட்ரெண்ட் பாடல்கள் என ரமணன். உமா ரமணனுடன்
ஒரு சந்திப்பு.
சில வருஷங்கள் முன்பு அக்னின்னு ஒருத்தர் என்னை போனில் கூப்பிட்டார். புடுசா இசையமைக்கிறேன். உங்க சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சியில் புது பாடகர்களின் நம்பர் கேட்டார்.நாங்களும் திறமைசாலிகளின் நம்ப்ர்களை கொடுத்தோம்.அந்த அக்னிதான் இப்போது இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. அவர் அறிமுகபடுத்திய பாடகர்கள்தான் லேட்டஸ்ட் பிரபலம்.ந்ப்ம்ப நேர்மையா நடத்திய நிகழ்ச்சி சப்தஸ்வரங்கள். ரெக்கமண்டேஷன் என்பதே இந்த நிகழ்ச்சியில் இல்லை திறமை ஒன்றுக்கே இங்கே மதிப்பு என்ற ரமணனை தொடந்து பேச்சை வேரு பக்கம் திருப்பினார் உமா.
இன்றைய பாடல் பதிவுகளில் டெக்னாலஜி எங்கேயோ போயிட்டிருக்கு என் கிற உமா இசை ஞானியின் மாஸ்டர் பீஸ்களில் ஒன்றான பன்னீர் புஷ்பங்கள் படத்தில் பாடிய ஆனந்த ராகம் முதல் திருப்பாச்சி ங்கற படத்தில் வரும் கண்ணும் கண்ணும்தான் கலந்தாச்சு ங்கற அற்புதமான பாடல் வரை உமா பாடியிருக்காங்க. இந்த பாடலை இவங்கதான் பாடினாங்கன்னு சொன்னால் கலாட்டா பண்ணாதீங்க சார்ங்குறாங்க. அந்த அளவுக்கு இப்பல்லாம் யாரு பாடியிருக்காங்கன்னே தெரிவதில்லை பண்பலை, டிவி எதிலேயும் பாடகர் பெயர் சொல்வதில்லை. அப்புறம் எப்படி தெரிய வரும்.எனக்கோ உமாவுக்கோ ஒரு பாடல் பதிவுக்காக சில ஆயிரங்கள் மட்டுமே. ஆனால் இப்போது மும்பையிலிருந்து ஒரு பாடகரை வரவழத்து அவர்ர்க்கு ட்ராவல் செலவு களையும் ஏத்துகிட்டு நாற்பதாயிரத்துக்கு மேலே ஒரு பாடலுக்கு கொடுக்குறாங்க.இங்கே இருக்கிற பாடல்களுக்கு இவ்ளோதான் மரியாதை. அதை பற்றி நாங்கள் கவலை படுவதில்லை. அன்பா அழைத்தால் பாடுகிறோம்.ஒரு நிமிஷம் என்று ஒரு ஆல்பத்தை நம்ம்பிடம் தர நமக்கு ஆச்சர்யம். 45 வருட குமுதம் அட்டை படம் அனைத்தையும் வெட்டி ஒட்டி , அவர் மனதை கவர்ந்த கட்டுரைகளும் அதில் இடம் பெற்றிருந்தன. இந்த சந்தோஷமான ஷாக்குடன் அவர்களிடமிருந்ட்து விடை பெற்றோம்.
நன்றி குமுதம்
ரௌடியின் காதலி!
* ‘பயப்பட வேண்டாம்' என்ற கருத்தை தலைப்பில்கொண்ட படத்தில் நடித்தவர் அவர். தற்போது முருகக் கடவுளின் ஆயுதத்தை தலைப்பாகக் கொண்ட படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். ஆனால் இவரது கலாட்டா தாங்க முடியாமல் படக்குழுவினர் புலம்பிக்கொண்டிருக்கின்றனர்.
இது ஒருபுறமிருக்க, உலக நாயகன் நடிக்கும் படத்தில் போலீஸ்காரர் வேடத்தில் நடிக்கச் சொல்லி அவரை அணுகினர். ஆனால் அவர் காட்டிய பந்தாவைப் பார்த்து ‘போதுமடா சாமி....' என்று ஓடிவந்துவிட்டனர்.
* சங்கீத நடிகை தனது காதல் கணவரை கதாநாயகனாக நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார். அதற்காகக் கதை கேட்டு வருவதோடு தயாரிப்பாளரையும் தேடிக்கொண்டிருக்கிறார்.
சூப்பர் நடிகர் இன்னார் இயக்கத்தில் நடிக்கப் போகிறார், இவர் தயாரிப்பில் நடிக்கப் போகிறார் என்றெல்லாம் நியூஸ் பரவுகிறது. ஆனால், நீண்ட நாட்களாகப் படம் எதையும் தயாரிக்காமல் இருந்த சத்யமான ஒரு நிறுவனம் சூப்பரை வைத்து படப்பிடிப்பைத் தொடங்கும் முயற்சியில் சத்தமில்லாமல் இறங்கிவிட்டது. சூப்பரும் டபுள் ஓகே சொல்லிவிட்டாராம். படத்தை பி.வாசு இயக்கலாம் என்பது லேட்டஸ்ட் நிலவரம்.
©ரபல பத்திரிகையில் பேட்டி கொடுத்த அந்த இரண்டெழுத்து நடிகையைப் பற்றித்தான் இப்போது திரையுலகினர் முணுமுணுத்து வருகிறார்கள். டிராவல்ஸ் படத்தில் நடிக்கும்போது அவர் அனுபவித்த டார்ச்சர்கள் உண்மைதான். ஆனால் அனைத்தும் அவரது பூர்ண சம்மதத்தோடுதான் நடைபெற்றது. இது படத்தின் யூனிட்டில் பணியாற்றிய அனைவருக்குமே தெரியும்.
குற்றாலத்தில் படப்பிடிப்பு நடந்தபோது நடிகை படத்தில் நடித்த காமெடி நடிகரோடு எப்படியெல்லாம் கூத்தடித்தார் என்பதை அனைவருமே அறிவார்கள். அதோடு இதற்கு முன்பாக இவர் ஈரமான ஒரு படத்தில் நடித்திருக்க வேண்டியவர். அப்போது அந்தப் படத்தை இயக்குவதாக இருந்த பிரபல இயக்குநரிடம் அவரது நண்பர் ஒருவர், நடிகை நடித்த பலான படம் ஒன்றை போட்டுக் காட்டினார். மிரண்டு போன இயக்குநர், நடிகையைக் கழற்றி விட்டு விட்டார். ஆனால் இப்போது நடிகை ஏன் இப்படிக் கண்ணீர் வடிக்கிறார் என்பதுதான் புரியவில்லை என்கிறார்கள்.
"
தெலுங்கிலும் தமிழிலும் பிரபல இசையமைப்பாளராக உருவெடுத்துள்ள தேவிஸ்ரீபிரசாத், அவ்வப்போது சில நிகழ்ச்சிகளில் ஆடிப்பாடி தன்னுடைய நடிப்பார்வத்தைத் தீர்த்துக்கொள்வார். பலரும் அவரை "கதாநாயகனாக நடிக்கலாமே' என ஆசை வலையை விரிக்க அதில் சிக்கிக்கொண்ட தேவிஸ்ரீபிரசாத், பலரிடமும் ரகசியமாகக் கதை கேட்டு வருகிறார். ஒரே நேரத்தில் தமிழிலும் தெலுங்கிலும் உருவாகும் வகையில், ஆக்ஷன் பின்னணியோடு கதை இருக்க வேண்டும் என்பதுதான் அவருடைய கண்டிஷன்.