கண்களே கண்களே காதல் செய்வதை விட்டு விடுங்கள்
பெண்களே பெண்களே வாலிபரை கொஞ்சம் வாழ விடுங்கள்
Printable View
கண்களே கண்களே காதல் செய்வதை விட்டு விடுங்கள்
பெண்களே பெண்களே வாலிபரை கொஞ்சம் வாழ விடுங்கள்
kaathal maharaaNi kavithai pU viriththaal
pudhu kavithai pU viriththu kanavil
kanavu kaNda kaadhal kadhai kaNNeer aachche
nilaa veesum vaanil mazhai soozhal aachche
காதல் ராணி கட்டிக்கிடக்க கட்டில் இருக்கு
கட்டழகு கலையே வா
பால் போல் மேனி பள்ளி கொள்ளவும் துள்ளி விழவும்
வெள்ளி வட்ட நிலவே வா
vaadaa maappiLLai vaazha pazha thoppile volley ball aadalaamaa
aadum saakkile cycle gap-le kidukki pidi podalaamaa
மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா
நான் சொல்லவா
என் மடியினில் உள்ள கதை அல்லவா
ஆசையிலே இவர் பூனை
நான் அறிந்தே சொன்னேன்டி மானே...
https://www.youtube.com/watch?v=zg2Kigegc5I
கே. பாலச்சந்தர்/கண்ணதாசன்/வி. குமார்/எல்.ஆர். ஈஸ்வரி
madi meedhu thalai vaithu vidiyum varai thoonguvom
maru naal ezhundhu.....
விடிய விடிய நடனம் சந்தோஷம்
விழியில் வழியும் தருணம் ஒன்றான
இளைய கரங்கள் எழுதும்
மண் மேலே புதுயுகம்
பிறந்து பிறந்த எதுவும் நாளாக
வளர்ந்து வளர்ந்து மடியும்
மீண்டும் தான்
புதிய புதிய ஜனனம்
பயமென்னடா யமனிடம்
நம் கைகளில் நாளைய ராஜ்ஜியம்
நம் கண்களில் நாளைய காவியம்
நாம் இட்டது இங்கொரு சட்டமாகக் கூடும்...
https://www.youtube.com/watch?v=jnGt5BI_u2w
வாலி/இளையராஜா/மனோ/நாகார்ஜுனா
நடனம் ஆடினார் வெகு நாகரீகமாகவே
கனக சபையில் ஆனந்த நடனம் ஆடினார்
ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அதில் ஆயிரம் மழைத் துளி கூட்டுகிறாய்
அன்பெனும் குடையை நீட்டுகிறாய்
அதில் ஆயிரம் மழைத் துளி கூட்டுகிறாய்
இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில்
பாஷைகள் எதுவும் தேவை இல்லை
சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும்
மலையின் அழகோ தாங்கவில்லை
உந்தன் கைகள் பிடித்து போகும் வழி
அது போதவில்லை இன்னும் வேண்டுமடி
இந்த மண்ணில் இது போல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி...
National award for Na. Muthukumar - best lyrics 2013