ஆனி பொன் தேர் கொண்டு - இதுவும் ஆணிப் பொன் தேர் கொண்டு தான் :)
Printable View
ஆனி பொன் தேர் கொண்டு - இதுவும் ஆணிப் பொன் தேர் கொண்டு தான் :)
:clap: super sir. didnt know that. thanks
பாடவா உன் பாடலை
என் வாழ்விலே ஓர் பொன் வேளை ஹோ
என் வாழ்விலே ஓர் பொன் வேளை
வேளை வந்து கூப்பிட்டதும் ஓடி வந்தேன்
இங்கு காவலுக்கு யாருமில்லை வாயேன்
காவலில்லை எனறதுமே சம்மதித்தேன்
என் கன்னத்திலே ஒண்ணு ரெண்டு தாயேன்
ஹாய் மதுண்ணா..
கன்னத்தில் என்னடிகாயம் இது வண்ணக்கிளிசெய்த மாயம்
கனி உதட்டில் என்னடி தடிப்பு
பனி காய்கையிலே வந்த வெடிப்பு
வண்ணக் கிளி வண்ணக் கிளி ஒரு கதைய சொல்லட்டா
சின்னக் கிளி கூண்டில் வாழும் நிலைய சொல்லட்டா
பாடி வந்த பச்சக் கிளி பாதியில வந்ததடி
தேடி வந்த செல்லக் கிளி வேரு வழி போகுதடி...
ஹாய் சிக்கா.. Hi all :p
பாடி வா தென்றலே ஒரு பூவைத் தாலாட்டவே
பாவை கொண்ட கூந்தல் வாசம் கண்டு நீயும் பாராட்டவே
பச்சைமா மலைபோல் மேனி
பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே
ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய்
இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகர் உளானே
Sent from my SM-G920F using Tapatalk
கூந்தல் கருப்பு ஆஹா குங்குமம் சிவப்பு ஓஹோ
கொண்டவள் முகமோ ரோஜாப்பூ
Sent from my SM-G920F using Tapatalk
ஹாய் மது, உண்மை விளம்பி, சின்னக்கண்ணன் & வேலன்! :)
ரோஜாப்பூ ஆடி வந்தது
ராஜாவை தேடி வந்தது
பூவை கொஞ்சம் நீ சூடு
பூவின் தேனில் நீராடு
பேசி பேசி தீராது
ஆசை என்றும் ஆறாது...