http://oi64.tinypic.com/nwgdbr.jpghttp://oi64.tinypic.com/dnfvb4.jpg
நன்றி வான்நிலா விஜயகுமாரன்
Printable View
http://oi64.tinypic.com/nwgdbr.jpghttp://oi64.tinypic.com/dnfvb4.jpg
நன்றி வான்நிலா விஜயகுமாரன்
http://oi67.tinypic.com/2cfeiiq.jpghttp://oi63.tinypic.com/2njy2xt.jpg
நன்றி வான்நிலா விஜயகுமாரன்
கோயில் நிதி என்றால் இரண்டாயிரம் வெள்ள நிவாரணம் என்றால் 75ஆயிரம் பாரதி விழாவுக்கு 50 ஆயிரம் பள்ளி கட்டிடம் கட்டவா 25ஆயிரம் மருத்துவமனை காட்டவா 50ஆயிரம் தேச பக்தர்களுக்கு சிலை அமைக்கவா இதோ 5ஆயிரம் அறிஞர் பெருமக்களுக்கு பணமுடிப்பு அளிக்கவா இதோ பத்தாயிரம் கலைத்துறையில் யாருக்கேனும் திருமணமா இரண்டாயிரம் என்று வாரிக்கொடுத்த வள்ளல் கணேசன் நேருஜி காமராஜர் அண்ணா கருணாநிதி ஆகியோர் மூலம் நாட்டுக்கு நடிகர்திலகம் கொடுத்த பகிரங்க நன்கொடையே பல லட்சம் தேறும் ஆதாரம் தமிழ் வாணன் எழுதிய நடிகர்திலகம் புத்தகத்தில் இருந்து
http://oi66.tinypic.com/jrbrjn.jpg
நன்றி விஜயா .R
http://oi63.tinypic.com/2zjlyme.jpg
Rare photo of NT. Thanks to NTFans
நன்றி Vasudevan .S
http://oi64.tinypic.com/whcv35.jpg
நன்றி K V Senthilnathan
"உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" என்கிறது புறநானூற்றுப் பாடல் ஒன்று. அதனை மணிமேகலையும் வழிமொழிகிறது.
"பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்" என்கிறது தமிழ்ப் ப...ொதுமறை.
"இந்த மனிதர்கள் வாழும் பூமியில் ஆறுவகை மனிதர்களை நான் வணங்குகிறேன்" என்கிறார் கிருஷ்ணபரமாத்மா. அந்த அறுவகை மனிதரில் ஒருவர் தினமும் அன்னதானம் வழங்குவோர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படியாக, அன்னதானத்தின் பெருமையை உலகிற்கு எடுத்துச் சொன்னது நம் பண்பாடாகும். அப்பண்பாட்டின் வழித்தோன்றலான நம் நடிகர்திலகத்தின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு 'குரூப்ஸ் ஆஃப் கர்ணன்' நடத்திவரும் 52 வார தொடர் அன்னதானத்தின் இருபத்து நான்காம் வார அன்னதான நிகழ்ச்சி இனிதே நடந்தேறியது இன்று.
இவ்வார அன்னதானத்தின் உபயதாரர்களாக பத்மஸ்ரீ பாசமலர் சிவாஜி தலைமை மன்றம் மற்றும் திருப்பூர் மாவட்ட வடக்கு தலைமை மன்றத்தினைச் சேர்ந்த SUN STUDIO திரு. G.ராமலிங்கம், திரு.குணா மாஸ்டர், திரு.சண்முக சுந்தரம், திரு.கே.வேலுச்சாமி, திரு.முருகேஷ் ஆகியோர். அவர்களின் சார்பாக திரு.M.L.கான் அவர்கள் கலந்துகொள்ள, அவருக்கு திரு.அண்ணாமலை அவர்களும்,திரு.பாலாஜி அவர்களும் நினைவுச் சான்றிதழ்களையும், நடிகர்திலகத்தின் நூல்களையும் வழங்கி கௌரவித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திரு.S.ராமஜெயம் அவர்களுக்கு திரு.அண்ணாமலை அவர்கள் நடிகர்திலகத்தின் நூல்களை வழங்கிச் சிறப்பித்தார். பின்னர், திரு.M.L.கான் அவர்களும், திரு.S.ராமஜெயம் அவர்களும் அன்னதானத்தைத் துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு சென்னைவாழ் சிகர மன்றத்தின் இதயங்களான திரு. RS.சிவா, திரு.ML.கான், திரு.அண்ணாமலை, திரு.ராமஜெயம், திரு.தணிகாசலம், திரு. சங்கர், திரு. K.S.நரசிம்மன், திரு. நந்தகுமார், திரு.சுகுமார், திரு.பாஸ்கர், திரு. பாலாஜி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அடுத்த வார அன்னதான நிகழ்ச்சி வெள்ளிவிழா வாரம் என்பதால், மூன்று உபயதாரர்களோடு மூன்று பகுதிகளாக அன்னதானம் வழங்கப்படும் என்ற தகவலோடு நன்றி நவில்வது
வான்நிலா விஜயகுமாரன்
http://oi65.tinypic.com/2uot6vm.jpghttp://oi65.tinypic.com/21jt3zr.jpghttp://oi63.tinypic.com/28qqbkn.jpghttp://oi66.tinypic.com/fk5czr.jpg
நன்றி வான்நிலா விஜயகுமாரன்