ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
:)
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
:)
Sent from my SM-G935F using Tapatalk
:smile:
ஆறு (6) க்கு எங்க போவேன்? let me think
பதினாறு வயதினிலே பதினேழு பிள்ளையம்மா
தாலாட்டு பாடுகின்றேன் தாயாகவில்லையம்மா
தாலாட்டு பாடி தாயாக வேண்டும் தாளாத என் ஆசை சின்னம்மா
Sent from my SM-G935F using Tapatalk
அம்மா கண்ணு சும்மா சொல்லு ஆசை இல்லையோ என் மேல் ஆசை இல்லையோ
உன்னை அள்ளிகட்டி கொஞ்சும்போது இன்பம் வல்லயோ
காணா இன்பம் கனிந்ததேனோ
காதல் திருமண ஊர்வலந்தானோ
Sent from my SM-G935F using Tapatalk
காதல் ஊர்வலம் இங்கே கன்னி மாதுளம் எங்கே
சோலைகள் எல்லாம் பூக்களை தூவ சுகம் சுகம்
துணை இல்லாத வாழ்வினிலே சுகம் வருமா
அதை சொல்லி சொல்லி திரிவதனால் சுகம் வருமா
மனமிருந்தால் வழியில்லாமல் போகுமா
சந்தனம் தான் காய்ந்தபின்னே வாசமின்றி போகுமா..
மணிக்குயில் இசைக்குதடி மனமதில் மயங்குதடி
அடி மானே