சத்தம் வராமல் முத்தம்
கொண்டாடும் சம் சம்
சம் சம்
சபலம் விடாமல் சரசம்
கொண்டாடும் சம் சம்
சம் சம்
இளமை நதியில்
Printable View
சத்தம் வராமல் முத்தம்
கொண்டாடும் சம் சம்
சம் சம்
சபலம் விடாமல் சரசம்
கொண்டாடும் சம் சம்
சம் சம்
இளமை நதியில்
ஏதோ ஒரு நதியில் நான் இறங்குவதைப் போலே
ஏதோ ஒரு இன்பம் நீ அருகில் இருந்தாலே
சிங்காரச் செம்மாதுளை
தித்திக்கும் செம்மாதுளை சிங்காரச் செண்டானது
அல்லிப்பூ பந்தாடுது அச்சாரம்...
மச்சானே அச்சாரம் போடு பொழுதோடு
நான் வச்சேனே என் கண்ணை ஒம்மேலதான்
நான் பித்தாகி
உள்ளக் கதவை நீ மெல்லத் திறந்தால்
அந்நாளே பொன்னாளாய் என் ஜென்மம் விடியும்
எந்நாளும் பன்னீரில் என் நெஞ்சம் நனையும்
கொத்தான முல்லை பித்தான என்னை
எப்போதும் முத்தாடுவாள்...
முத்தாடுதே முத்தாடுதே வானம்
பித்தானதே பித்தானதே தேகம்
பூவாய்
உலகம் பாய் போல் நம் முன்னாலே விரிகிறதே
அதிலே பூவாய் பொன் விண்மீன்கள்...
வானெங்கும் தங்க விண்மீன்கள்
விழியிமை மூட சூரியன் வந்து கடல் குளித்தேறும் நேரம்
நே..ரம்.. வானில் ஒரு தீபாவளி
naan sirithaal deepaavaLi naaLum inge ekadhasi
andhi......
அந்திப் பொழுதில் வந்துவிடு
அலைகள் உரசும் கரையில் இருப்பேன் உயிரைத் திருப்பி தந்து