இருள் கொண்ட வானில் இவள் தீப ஒளி
இவள் மடிக்கோட்டில் முளைக்கும் பாகுபலி...
Printable View
இருள் கொண்ட வானில் இவள் தீப ஒளி
இவள் மடிக்கோட்டில் முளைக்கும் பாகுபலி...
vanakkam RD!
வானில் முழு மதியை கண்டேன் வனத்தில் ஒரு பெண்ணை கண்டேன்
வானமுழு மதியை போலே மங்கை அவள் வதனம் கண்டேன்
ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்
நிலவில் குளிரில்லை
அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன்
மலரில் ஒளியில்லை...
மலரைப் பறித்தாய் தலையில் வைத்தாய் மனதைப் பறித்தாய் எங்கே வைத்தாய்?
மனதைப் பறித்தேன் உயிரில் வைத்தேன் உறவைப் பிரித்தால் எங்கே செல்வேன்?
உயிறே உயிறே வந்து என்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு
என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன்
உண்மையில் நான் யாரென்று சொன்னாலும் புரியாதே
Sent from my SM-G920F using Tapatalk
hi ragadevan kaattupoochi nov
நான் யார் யாரென்று சொல்லவில்லை
நீ யார் யாரென்று கேட்கவில்லை
எந்தப் பாட்டிலும் இல்லை என்னாட்டிலும் இல்லை பார் பார் கண்களில்லையோ ஓ ஓ
Hi all :p
பார் பார் பார் இந்த பறவையைப் பார்
பக்கம் வந்து மெல்ல மெல்ல பறப்பதைப் பார்
Why are you calling me kaatupoochi, Kannan! :shock:
பார் என் மகளே பார் பார் பரந்து கிடக்கும் அன்னை பூமி
பரிந்துன்னை அழைக்குது பார் பார் பார்
எல்லோருக்கும் வணக்கம்! :)
அழைக்கிறான் மாதவன்
ஆனிறை மேய்த்தவன்
மணி முடியும் மயிலிறகும்
எதிர் வரவும் துதி புரிந்தேன்
மாதவா... கேசவா... ஸ்ரீதரா... ஓம்...