சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்
என் காதல் தேவதையின் கண்கள்
நெஞ்சத்தில் கொட்டிச் செல்லும்...
Printable View
சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்
என் காதல் தேவதையின் கண்கள்
நெஞ்சத்தில் கொட்டிச் செல்லும்...
மின்னலை பிடித்து
மின்னலை பிடித்து
மேகத்தை துடைத்து
பெண்ணென்று படைத்து
வீதியில் விட்டுவிட்டான்
இப்படியும் நடக்குமென்று
எவருக்கிங்கே தெரியும்
அந்த இறைவன் போடும்...
விடுகதையா இந்த வாழ்க்கை விடைதருவார் யாரோ
எனது கையென்னை அடிப்பதுவோ எனது விரல்
கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்
உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம்
உண்மை இல்லாதது அறிவை நீ நம்பு...
உள்ளம் என்பது ஆமை
அதில் உண்மை என்ப்து
ஊமை நெஞ்சின் சொந்தம்
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்
வார்த்தைகள் தேவையா...
mounamaana nEram
mounamaana nEram iLa manadhil enna baaram
manadhil OsaigaL idhazhil
மௌனமே
நெஞ்சில் நாளும் நீ எழுதும்
கனவே கவிதை
உந்தன் பூவிதழ் மேவும்
அந்த நீர்விழி ராகம்...