பிரபலம் ஆகாத (அவ்வளவாக) நல்ல பாடல்கள்.
மரத்தை வச்சவன் தண்ணிய ஊத்துவான்-எதிரொலி.
உள்ளம் போ என்றது நெருங்கி பார் என்றது -ஞான ஒளி .
யாரோடும் பேச கூடாது ஆகட்டும் -ஊட்டி வரை உறவு.
மாம்பழ தோட்டம் மல்லிகை கூட்டம்-ஒளி விளக்கு.
தட்டு தடுமாறி நெஞ்சம்- சாரதா.
மெல்ல மெல்ல அருகில் வந்து- சாரதா.
ஏனழுதாய் ஏனழுதாய் -இருவர் உள்ளம்.
காதலிக்க எனக்கு- பெண்ணை நம்புங்கள்.
அழகிலே மது ரசம்- பெண்ணை வாழ விடுங்கள்.
ராஜா ராஜா ராஜா ராஜா - ஜகன் மோகினி.
காதல் அலைகள் மேலே- ஜகன் மோகினி.
நான் குளு குளு தாரகை-நைட் கிளப் மோகினி.
இந்தா இந்தா எடுத்துக்கோ- மாய மோதிரம்.
என்ன கொடுப்பாய்- தொழிலாளி.
எவரிடத்தும் தவறும் இல்லை-விவசாயி.
துள்ளியோடும் கால்கள் எங்கே -பெரிய இடத்து பெண்.
பெண் போனால் இந்த பெண் போனால்-எங்க வீட்டு பிள்ளை.
கண்ணெல்லாம் உன் வண்ணம்- தென் சிந்துதே வானம்.
என்னோடு என்னென்னமோ ரகசியம்-தூண்டில் மீன்.
எழுதாத பாடல் ஒன்று - தேன் சிந்துதே வானம்.
லவ் இன் கோவா -கோவாவில் சி.ஐ.டி 999.
சிலர் குடிப்பது போலே நடிப்பார்-சங்கே முழங்கு.
பொன்னென்ன பூவென்ன கண்ணே-அலைகள்.
ஆரம்ப காலத்தில் அது இருக்கும்- அரங்கேற்றம்.
கண்ணு பட போகுது -சொந்தம்.
பாயுது பாயுது கண்ணம்மா- மணியோசை.
சிட்டாக துள்ளி துள்ளி வா-கொடி மலர்.
சிரிப்பேன் சிரிப்பேன் சிரித்து கொண்டிருப்பேன்-சின்னஞ்சிறு உலகம்.
இவ்வளவுதான் உலகம் இவ்வளவுதான்-உலகம் இவ்வளவுதான்.
கள்ள மலர் சிரிப்பிலே- குலமகள் ராதை.
சல சலக்குது காத்து - வளர் பிறை.
மலரும் கொடியும் பெண்ணென்பார்-எல்லாம் உனக்காக.
உள்ளத்துக்குள்ளே ஒளிந்திறுப்பது -பழனி.
இரவு முடிந்து விடும் முடிந்தால்-அன்பு கரங்கள்.
பார்த்தீரா அய்யா பார்த்தீரா- பாக்ய லட்சுமி.
கண்ணுக்கென்ன சும்மா சும்மா- யார் நீ.
உன் வேதனையில் என் கண்ணிரெண்டும் -யார் நீ.
பொன் மேனி தழுவாமல்- யார் நீ.
ராஜா குட்டி நான் எப்படி-நில் கவனி காதலி.
இது நான் அறியாத மயக்கம்- அன்று சிந்திய ரத்தம்.
படைத்தானே பிரம்மதேவன்-எல்லோரும் நல்லவரே.
(தொடரும்)