யாரடி வந்தார் என்னடி சொன்னார் ஏனடி இந்த உல்லாசம்
காலடி மீதில் ஆறடிக் கூந்தல் மோதுவதென்னடி சந்தோஷம்
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
யாரடி வந்தார் என்னடி சொன்னார் ஏனடி இந்த உல்லாசம்
காலடி மீதில் ஆறடிக் கூந்தல் மோதுவதென்னடி சந்தோஷம்
Sent from my SM-G935F using Tapatalk
இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலை கேட்கின்றேன்
நீ சென்றிடும் வழியினிலே என் தெய்வத்தை காண்பாயோ
என் ராஜாவின் ரோஜா முகம்
திங்கள் போல் சிரிக்கும்
செவ்வாயில் பால் மணக்கும்
Sent from my SM-G935F using Tapatalk
பால் தமிழ் பால் எனும் நினைப்பால்
இதழ் துடிப்பால் அதன் பிடிப்பால்
சுவை அறிந்தேன்
தமிழே பிள்ளைத் தமிழே தவழும் தந்தச் சிமிழே
குரலே கன்றின் குரலே எங்கள் குடும்பம் காக்கும் நிழலே
Sent from my SM-G935F using Tapatalk
குடும்பம் ஒரு கதம்பம்
பல வண்ணம் பல வண்ணம்
தினமும் மதி மயங்கும்
பல எண்ணம் பல எண்ணம்
தேவன் ஒரு பாதை
தேவி ஒரு பாதை
குழந்தை ஒரு பாதை
காலம் செய்யும் பெரும் லீலை
தேவன் வந்தான்டி ஒரு தீபம் கொண்டாடி
காதல் கொண்டான்டி மலர் கட்டில் கொண்டாடி
மலர்களே நாதஸ்வரங்கள் மங்கள தேரில் மணக்கோலம் வர்ணஜாலம் வானிலே
மணக்கோலம் பார்க்க வந்தேன் மணமகள் ஆனேன்
மலர் தூவ வந்தேன் நான் மலர் சூடிக் கொண்டேன்
வந்தேன் காலையில் சூத்ரதாரி தந்தேன் வணக்கம் சபையினை நாடி
காதல் தேவதை போலே இங்கொரு பெண் சிலை உண்டு