எப்ப பார்த்தாலும் உன்ன பத்தி யோசிக்கும் மனசு
எப்ப கேட்டாலும் உன்ன பத்தி பேசிடும் உதடு
Printable View
எப்ப பார்த்தாலும் உன்ன பத்தி யோசிக்கும் மனசு
எப்ப கேட்டாலும் உன்ன பத்தி பேசிடும் உதடு
உன்ன…
நெனச்சு நெனச்சு…
உருகிப் போனேன்…
மெழுகா…
நெஞ்ச ஒதச்சு ஒதச்சு…
பறந்து போனா…
அழகா
மெழுகுவர்த்தி எரிகின்றது எதிர் காலம் தெரிகின்றது
புதிய பாதை வருகின்றது புகழாரம் தருகின்றது
புதிய வானம் புதிய பூமி
எங்கும் பனி மழை பொழிகிறது
நான் வருகையிலே என்னை வரவேற்க
வண்ண பூமழை பொழிகிறது
வண்ணப் பூவே நீ நானாகவும்
நீயும் என் தோளாகவும்
பூவே, செம்பூவே உன் வாசம் வரும் வாசல் என் வாசல் உன் பூங்காவனம் வாய்பேசிடும் புல்லாங்குழல் நீதானொரு பூவின் மடல்
ஒரு பொன் மானை நான் காண தக திமிதோம்
ஒரு அம்மானை நான் பாட தக திமிதோம்
சலங்கை இட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு
அவள் விழிகளில் ஒரு பழரசம்
அதை காண்பதில் எந்தன் பரவசம்
காண வந்த காட்சியென்ன. வெள்ளி நிலவே…. கண்டு விட்ட கோலம் என்ன. வெள்ளி நிலவே
வெள்ளி நிலவே வெள்ளி நிலவே வீண் சோகம் ஏனடி மானே ஏனடி
முல்லை மலரே முல்லை மலரே உன் பாரம் தீர்ப்பவர் யாரு கூறடி
முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே உள்ளம் உறவாடுதுங்கள்